Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3476

முருகனை வணங்கிட, உலக உயிர்களிடத்து எந்த அளவிற்கு ஜீவதயவை செலுத்துகிறோமோ அந்த அளவிற்கு அந்த ஜீவதயவே தவமாய் மாறி, ஜீவதயவின் தலைவன் முருகனது ஆசியைப் பெற்று, தவத்தினால் வெற்றி பெற்று தன்னையறியும் சிறப்பறிவான சாகாக்கல்வியை கற்று ஞானம் அடையக் கூடும் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் – 3475

முருகனை வணங்கிட, பிற உயிர்களுக்கு செய்கின்ற உதவிகளே தவமாக மாறும் என்று அறியலாம் (தயவே தவமாகும்).

குரு உபதேசம் – 3474

முருகனை வணங்கிட, சாதாரண மனிதனையும் ஞானியாக்கும் வல்லமை மகான் அகத்தீசனுக்கே உண்டு என்பதை அறியலாம்.