Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3460

முருகனை வணங்கிட, ஒன்பது கோடி மனிதர்களை ஞானிகளாக்கிய அகத்தீசன் திருவடிகளை பூசிப்பதே சிறந்த பக்தியாகும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3459

முருகனை வணங்கிட, நிலையில்லாததை நிலையென்று நம்பி மயங்குகின்ற மயக்கம் நீங்கி, எது நிலையானது, எது நிலையற்றது என்பதை உணருகின்ற தெளிவான அறிவைப் பெற்று, அந்த நிலையான ஒன்றை அடையும் மார்க்கம்தனை உணர்த்துவான் முருகப்பெருமான்

குரு உபதேசம் – 3458

முருகனை வணங்கிட, ஞானம் என்ற சொல்லே முருகப்பெருமானால்தான் வந்தது என்பதை அறிந்தும், ஞானத்தின் தலைவன் ஞானம் அளிப்பவனும் முருகனே என அறியலாம்.

ஆன்மீகத்தில் அரசியலையும், அரசியலில் ஆன்மீகத்தையும் கரை கண்டவர் முருகப்பெருமான் எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல்