குரு உபதேசம் 4342
முருகப்பெருமான் திருவடிப்பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : கடவுளால் படைக்கப்பட்ட உயிரினங்களுக்கு தயவுகாட்டி நன்மைகள் செய்ய செய்ய நன்மை பெற்ற உயிரினங்களின் மகிழ்ச்சியே நன்மை செய்தோருக்கு அறிவாக மாறி அதாவது தயவே அறிவாக மாறி
Call Us : +91 96882 78666
Email : trustkudil@gmail.com
Call Us : +91 96882 78666
Email : trustkudil@gmail.com
Feeding the poor (annathaanam) at Ongarakudil for more than 35 yrs, started by our Gurunathar in 1988
20 crore (200 million) people served so far since beginning annathanam at ongarakudil.
1000 kilograms of rice cooked everyday approximately. There were times when 4000 kg of rice was cooked in a day and sent to village
Nearly 6000 people are served per day by means of serving food at Ongarakudil and distributing food to nearby villages.
முருகப்பெருமான் திருவடிப்பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : கடவுளால் படைக்கப்பட்ட உயிரினங்களுக்கு தயவுகாட்டி நன்மைகள் செய்ய செய்ய நன்மை பெற்ற உயிரினங்களின் மகிழ்ச்சியே நன்மை செய்தோருக்கு அறிவாக மாறி அதாவது தயவே அறிவாக மாறி
முருகப்பெருமான் திருவடியை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஞானவர்க்கத்தை தோற்றுவித்தவன் முருகப்பெருமான்தான் என்பதையும், கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்து உயிரினங்களிலும் நீக்கமற கலந்துள்ள முருகப்பெருமானின் உயர் பிறப்பான மனித வர்க்கத்தினுள்ளே ஏற்றத்தாழ்வை பார்க்கக் கூடாது. அப்படி
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமானைத் தவிர மற்றோருக்கு வாசி நடத்தித்தரும் அதிகாரம் இல்லை என்பதை அறியலாம். ………………….. பயன் மிக்க முருகனின் பதத்தை போற்றிட நயமிக்க வாழ்வு நண்ணும் முக்தியே.
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஞானவர்க்க தலைவன், ஞானபண்டிதன், முருகனை வணங்க வணங்க ஞானிகள் ஆட்சி உலகில் விரைந்து ஏற்படும் என்பதை அறியலாம். ஞானிகள் ஆட்சியில் அராஜகம் கட்டுப்படுத்தப்படும், விலைவாசிகள் குறையும், நேர்மையான
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஞானிகள் ஆட்சியிலே பதவியில் அமர்வோர் ஜீவதயவுடையவராகவும், மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாகவும் இருப்பதோடு முருகனது அருளைப் பெற்றவர்கள்தான் பதவியில் அமர்வார்கள் என்பதையும் அறியலாம். நாட்டமாம் முருகனை
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : கலப்படம் செய்வது பாவம் என்ற அறிவு வரும், லஞ்சம் வாங்குவது பாவம் என்றும் உணர்வான். பொதுசொத்தை அபகரிப்பதோ, சேதப்படுத்துவதோ குற்றம் செய்பவர் குலத்தையே நாசப்படுத்தும்
Sri Bujanda Maharishi Hall, 113-Extension, Thuraiyur, Trichy (Dt), Tamilnadu, India – 621010.
Copyright © 2022 Sri Agathiar Sanmaarga Charitable Trust. All rights reserved.
Developed by Softcraft Systems And Solutions Pvt. Ltd.