Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Previous
Next
0

years

Serving Food

Feeding the poor (annathaanam) at Ongarakudil for more than 35 yrs, started by our Gurunathar in 1988

0

Crore

People Served

20 crore (200 million) people served so far since beginning annathanam at ongarakudil.

0

Kg

Rice Cooked

1000 kilograms of rice cooked everyday approximately. There were times when 4000 kg of rice was cooked in a day and sent to village

0

People

Served a day

Nearly 6000 people are served per day by means of serving food at Ongarakudil and distributing food to nearby villages.

குரு உபதேசம் 4342

முருகப்பெருமான் திருவடிப்பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : கடவுளால் படைக்கப்பட்ட உயிரினங்களுக்கு தயவுகாட்டி நன்மைகள் செய்ய செய்ய நன்மை பெற்ற உயிரினங்களின் மகிழ்ச்சியே நன்மை செய்தோருக்கு அறிவாக மாறி அதாவது தயவே அறிவாக மாறி

Read More »

குரு உபதேசம் 4341

முருகப்பெருமான் திருவடியை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஞானவர்க்கத்தை தோற்றுவித்தவன் முருகப்பெருமான்தான் என்பதையும், கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்து உயிரினங்களிலும் நீக்கமற கலந்துள்ள முருகப்பெருமானின் உயர் பிறப்பான மனித வர்க்கத்தினுள்ளே ஏற்றத்தாழ்வை பார்க்கக் கூடாது. அப்படி

Read More »

குரு உபதேசம் 4340

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமானைத் தவிர மற்றோருக்கு வாசி நடத்தித்தரும் அதிகாரம் இல்லை என்பதை அறியலாம். ………………….. பயன் மிக்க முருகனின் பதத்தை போற்றிட நயமிக்க வாழ்வு நண்ணும் முக்தியே.

Read More »

குரு உபதேசம் 4339

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஞானவர்க்க தலைவன், ஞானபண்டிதன், முருகனை வணங்க வணங்க ஞானிகள் ஆட்சி உலகில் விரைந்து ஏற்படும் என்பதை அறியலாம். ஞானிகள் ஆட்சியில் அராஜகம் கட்டுப்படுத்தப்படும், விலைவாசிகள் குறையும், நேர்மையான

Read More »

குரு உபதேசம் 4338

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஞானிகள் ஆட்சியிலே பதவியில் அமர்வோர் ஜீவதயவுடையவராகவும், மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாகவும் இருப்பதோடு முருகனது அருளைப் பெற்றவர்கள்தான் பதவியில் அமர்வார்கள் என்பதையும் அறியலாம். நாட்டமாம் முருகனை

Read More »

குரு உபதேசம் 4337

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : கலப்படம் செய்வது பாவம் என்ற அறிவு வரும், லஞ்சம் வாங்குவது பாவம் என்றும் உணர்வான். பொதுசொத்தை அபகரிப்பதோ, சேதப்படுத்துவதோ குற்றம் செய்பவர் குலத்தையே நாசப்படுத்தும்

Read More »