Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Previous
Next
0

years

Serving Food

Feeding the poor (annathaanam) at Ongarakudil for more than 35 yrs, started by our Gurunathar in 1988

0

Crore

People Served

20 crore (200 million) people served so far since beginning annathanam at ongarakudil.

0

Kg

Rice Cooked

1000 kilograms of rice cooked everyday approximately. There were times when 4000 kg of rice was cooked in a day and sent to village

0

People

Served a day

Nearly 6000 people are served per day by means of serving food at Ongarakudil and distributing food to nearby villages.

குரு உபதேசம் 4435

முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. நவகோடி சித்தரிஷிகணங்களுக்கு தலைவனாய், முப்பத்து முக்கோடி தேவரிஷிகளுக்கும் தலைவனாய், நவகிரக நாயகர் தலைவனாய், மும்மூர்த்திகளுக்கும் மேலாய், சப்தரிஷிகளுக்கும் தலைவனாய், அஷ்டதிக்கு பாலகர்களுக்கும் தலைவனாய், நாற்பத்தி எட்டாயிரம் ரிஷிமார்களுக்கும், பதினான்கு

Read More »

குரு உபதேசம் 4434

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி வணங்கி ஆசி பெற்றிட்டால்…. ஜீவதயவே வடிவானவனும், ஜீவதயவினை அளவிலாது பெருக்கி பெருக்கி செஞ்சுடர் ஜோதி வடிவினனாகி சதகோடி சூரிய பிரகாசமுள்ள அருட்பெருஞ்ஜோதி சுடராகி, என்றும் மரணமிலாத பெருவாழ்வையும் பிறப்பு இறப்பற்ற

Read More »

குரு உபதேசம் 4433

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மனிதன் கடவுள் தன்மையை அடைவதற்கான மார்க்கத்தை முதன் முதலில் கண்டுபிடித்தவன் முருகப்பெருமானே ஆவார் என்பதை அறிந்து தெளிந்து உணரலாம். உலக மக்கள் மாணவர்களாக இருந்தபோது பள்ளிகளில்

Read More »

குரு உபதேசம் 4432

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. எந்த காமதேகம் நம்மை வஞ்சித்து தொடர் பிறவியை உண்டாக்குகிறதோ அந்த காமதேகத்தை சுத்தி செய்து சுத்தமாக்கி இனி பிறவா மார்க்கத்தையும் நமக்கு அருள்வான் முருகப்பெருமான் என்பதை

Read More »

குரு உபதேசம் 4431

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமான் தலைமையில் நடக்கக்கூடிய ஞான ஆட்சியில் கலப்படம் இருக்காது, விலைவாசி ஏற்றத்தாழ்வுகள் சரிசெய்யப்பட்டு மக்கள் ஞானிகள் பாதுகாப்பிலே பாதுகாப்புடன் அமைதியான வாழ்வை வாழ்வார்கள் என்பதை அறியலாம்.

Read More »

குரு உபதேசம் 4430

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பாவபுண்ணியங்களில் நம்பிக்கையற்றோர், கடவுள் நம்பிக்கை இல்லாதோர், நீதிநெறிக்கு உட்படாத தான்தோன்றிதனமான வாழ்வை வாழ்வோர்களது எண்ணிக்கை மிகுதியாக மிகுதியாக பூமியின் பாவச்சுமை ஏறுவதினாலே மிகுதி மழையும், மிகுதி

Read More »