Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Previous
Next
0

years

Serving Food

Feeding the poor (annathaanam) at Ongarakudil for more than 35 yrs, started by our Gurunathar in 1988

0

Crore

People Served

20 crore (200 million) people served so far since beginning annathanam at ongarakudil.

0

Kg

Rice Cooked

1000 kilograms of rice cooked everyday approximately. There were times when 4000 kg of rice was cooked in a day and sent to village

0

People

Served a day

Nearly 6000 people are served per day by means of serving food at Ongarakudil and distributing food to nearby villages.

குரு உபதேசம் – 3642

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமான் ஆசியைப் பெற வேண்டுமானால், உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும் என்பதையும், முருகனது அருளால் வருகின்ற ஞானசித்தர் ஆட்சியிலே பங்கு

Read More »

குரு உபதேசம் – 3641

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… இதுநாள் வரையில் உலக மக்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வந்த ஜாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடுகள் முருகனது திருவருட் கருணையினாலே உலக மக்களெல்லாம் உண்மை

Read More »

குரு உபதேசம் – 3640

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… உலகிலுள்ளோர்க்கு வருகின்ற இடையூறுகளை அறியவும், அதை தீர்க்கவும், முடிகின்ற வாய்ப்பையும் முருகனருளால் பெறலாம்.

Read More »

குரு உபதேசம் – 3639

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமானின் திருவடிகளை உலக மக்கள் எந்த அளவிற்கு வணங்குகிறார்களோ, முருகப்பெருமான் தலைமையை எந்த அளவிற்கு மக்கள் விரைவில் ஏற்கிறார்களோ, முருகப்பெருமானை ஞான ஆட்சி அமைக்க எந்த அளவிற்கு

Read More »

குரு உபதேசம் – 3638

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… தற்காலத்தில் தவறு செய்வோர் தமக்கு உண்டான பணபலத்தாலும், ஆள்பலத்தாலும், செல்வாக்கினாலும் தவற்றின் தண்டனையிலிருந்து தப்புவதோடு, தவறு செய்யவும் அஞ்சுவதில்லை. ஆனால் வருங்காலங்களிலே தவறு செய்தோர், ஞானிகளால் கண்டிப்பாக

Read More »

குரு உபதேசம் – 3637

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… தொல்லுலகில் நல்லோர்கள் படுகின்ற துன்பத்தை காணச் சகியாமல், ஞானபண்டிதனே நேரில் தோன்றி நல்லோரை காப்பான் என்பதும் உண்மையே, கலியுகம் முடித்து ஞானயுகமதனை அமைப்பான் என்பதும் உண்மையே.

Read More »