குரு உபதேசம் 4522
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பலகோடி யுகங்கள் தவமாய் தவமிருந்து வெற்றி பெற்றிட்ட முருகப்பெருமான் தாம் அடைந்த ஞானத்தின் உயர்நிலையாம் ஞானத்தின் வெற்றியாம் ஒளிதேகம் தனையும் மரணமிலாப் பெருவாழ்வையும் அடையும் முறைமைகளையும்,
குரு உபதேசம் 4521
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மும்மலக் கசடை நீக்கினால்தான் காமதேகத்தினில் உள்ள கசடு நீங்கி ஒளிதேகம் பெற முடியும் என்பதும் ஒளி தேகம் பெறவும், மும்மலக் கசடு நீங்கவும், தடையாய் இருப்பது அவரவர்
குரு உபதேசம் 4520
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. தாய்தந்தையின் காமத்தால் உருவான இந்த காமதேகத்தில் உள்ள கசடாகிய மும்மலக் குற்றம் நீங்க வேண்டுமெனில் ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமானின் ஆசி இல்லாமல் ஒருகாலும் முடியாது என்பதும், முருகனே
குரு உபதேசம் 4519
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மகான் அகத்தியர் பெருமானாரும் அவர்தம் திருக்கூட்ட மரபினரும் சரியை, கிரியை, யோக ஞான அறிவை ஊட்டலாம். ஆனால் யோகத்தை நடத்தி ஞானத்தை அளிப்பது சர்வ வல்லமைமிக்க