தினம் ஒரு அகவல் 260
இப்படி கண்டனை யினியுறு படியெலாம் அப்படி யேயெனு மருட்பெருஞ் ஜோதி – 260 இப்படி கண்டு எனை இனி உறுபடி எலாம் அப்படியே எனும் அருட்பெருஞ்ஜோதி ! இதுவரை ஞான அனுபவத்தில்
Call Us : +91 96882 78666
Email : trustkudil@gmail.com
Call Us : +91 96882 78666
Email : trustkudil@gmail.com
இப்படி கண்டனை யினியுறு படியெலாம் அப்படி யேயெனு மருட்பெருஞ் ஜோதி – 260 இப்படி கண்டு எனை இனி உறுபடி எலாம் அப்படியே எனும் அருட்பெருஞ்ஜோதி ! இதுவரை ஞான அனுபவத்தில்
எட்டிரண் டென்பன வியலுமுற் படியென அட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி – 258 எட்டு இரண்டு என்பன இயலும் முற்படி என அட்ட நின்று அருளிய அருட்பெருஞ்ஜோதி ! சீவனாகிய (அகாரம்
இன்பசித் தியினிய லேக மனேகம் அன்பருக் கென்றவென் னருட்பெருஞ் ஜோதி – 256 இன்ப சித்தியின் இயல் ஏகம் அனேகம் அன்பருக்கு என்ற என் அருட்பெருஞ்ஜோதி ! பேரின்பத்தைத் தரக்கூடிய சித்தியின்
ஏகசிற் சித்தியே யியலுற வனேகம் ஆகிய தென்றவென் னருட்பெருஞ் ஜோதி – 254 ஏக சித்சித்தியே இயலுற அனேகம் ஆகியது என்ற என் அருட்பெருஞ்ஜோதி ! ஞானத்தினால் ஏற்படும் சித்தியே வல்லமை
சித்தியென் பதுநிலை சேர்ந்த வநுபவம் அத்திற லென்றவென் னருட்பெருஞ் ஜோதி – 252 சித்தி என்பது நிலை சேர்ந்த அநுபவம் அத்திறல் என்ற என் அருட்பெருஞ்ஜோதி ! சித்தி என்பது இறைநிலையை
Sri Bujanda Maharishi Hall, 113-Extension, Thuraiyur, Trichy (Dt), Tamilnadu, India – 621010.
Copyright © 2022 Sri Agathiar Sanmaarga Charitable Trust. All rights reserved.
Developed by Softcraft Systems And Solutions Pvt. Ltd.