தினம் ஒரு அகவல் 238
முத்திறல் வடிவமு முன்னியாங் கெய்துறு மத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி – 238 முத்திறல் வடிவமும் உன்னி ஆங்கு எய்துறும் அத்திறல் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி ! உலக இயக்கங்களின் அடிப்படையான
தினம் ஒரு அகவல் 236
நீடுக நீயே நீளுல கனைத்தும்நின் றாடுக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி – 236 நீடுக நீயே நீள் உலகம் அனைத்தும் நின்று ஆடுக என்ற என் அருட்பெருஞ்ஜோதி ! நீயே மரணமிலாப்
தினம் ஒரு அகவல் 234
எச்சநி னக்கிலை யெல்லாம் பெறுகவென்று அச்சந் தவிர்த்தவென் னருட்பெருஞ் ஜோதி – 234 எச்சம் நினக்கு இலை எல்லாம் பெறுக என்று அச்சம் தவிர்த்த என் அருட்பெருஞ்ஜோதி ! எச்சம் –
தினம் ஒரு அகவல் 232
மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை யாய்ந்திடென் றுரைத்த வருட்பெருஞ் ஜோதி – 232 மாய்ந்தவர் மீட்டும் வரு நெறி தந்து இதை ஆய்ந்திடு என்றுரைத்த அருட்பெருஞ்ஜோதி ! இறந்து போனவர்களை மீண்டும்
தினம் ஒரு அகவல் 230
வாழிநீ டூழி வாழியென் றோங்குபே ராழியை யளித்த வருட்பெருஞ் ஜோதி – 230 வாழி நீடுழி வாழி என்று ஓங்கு பேர் ஆழியை அளித்த அருட்பெருஞ்ஜோதி ! “வாழ்க! நீடூழி வாழ்க!”


