தினம் ஒரு அகவல் 204
204 வையமும் வானமும் வாழ்த்திட வெனக்கருள் ஐயறி வளித்த வருட்பெருஞ் ஜோதி வையமும் வானமும் வாழ்த்திட எனக்கருள் ஐ அறிவு அளித்த அருட்பெருஞ்ஜோதி ! உலகங்களும் விண்ணுலகங்களும் என்னுடைய நிலையைப் புகழ்ந்து
Call Us : +91 96882 78666
Email : trustkudil@gmail.com
Call Us : +91 96882 78666
Email : trustkudil@gmail.com
204 வையமும் வானமும் வாழ்த்திட வெனக்கருள் ஐயறி வளித்த வருட்பெருஞ் ஜோதி வையமும் வானமும் வாழ்த்திட எனக்கருள் ஐ அறிவு அளித்த அருட்பெருஞ்ஜோதி ! உலகங்களும் விண்ணுலகங்களும் என்னுடைய நிலையைப் புகழ்ந்து
201-202 எவ்வழி மெய்வழி யென்பவே தாகமம் அவ்வழி யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி எவ்வழி மெய்வழி என்ப வேதாகமம் அவ்வழி எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி ! (வேதங்களும், ஆகமங்களும்) எந்த வழியை உண்மையான முக்திக்கு
199 – 200 தேவியுற் றொளிர்தரு திருவுரு வுடனென தாவியிற் கலந்தொளி ரருட்பெருஞ் ஜோதி தேவி உற்று ஒளிர் தரு திரு உருவுடன் எனது ஆவியில் கலந்த ஒளிர் அருட்பெருஞ்ஜோதி !
197 -198 பாருயப் புரிகெனப் பணித்தெனக் கருளியென் ஆருயிர்க் குள்ளொளி ரருட்பெருஞ் ஜோதி பாருயப் புரிக எனப் பணித்து எனக்கருளி என் ஆருயிர்க்குள் ஒளிர் அருட்பெருஞ்ஜோதி ! இந்த உலகம் உயர்வு அடைய
98. இங்குறத் திரிந்துள மிளையா வகையெனக் கங்கையிற் கனியா மருட்பெருஞ் ஜோதி இங்கு உறத் திரிந்து உளம் இளையா வகை எனக்கு அங்கையில் கனியாம் அருட்பெருஞ்ஜோதி ! உற – இருந்து
Sri Bujanda Maharishi Hall, 113-Extension, Thuraiyur, Trichy (Dt), Tamilnadu, India – 621010.
Copyright © 2022 Sri Agathiar Sanmaarga Charitable Trust. All rights reserved.
Developed by Softcraft Systems And Solutions Pvt. Ltd.