Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4306

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : வீடுபேறு என்று சொல்லப்படுகின்ற விடுதலையை ஆன்மா அடைய விரும்பினால் சிறைப்பட்ட ஆன்மாவை விடுவிக்க வேண்டும். மும்மலமாகிய சிறையினின்று ஆன்மா விடுபட வேண்டுமெனில் உயிர்க்கொலை தவிர்த்து

Read More »

குரு உபதேசம் 4305

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : முருகப்பெருமான் திருவடிப்பெருமைகளைப் பேசி மக்களை நல்வழிப்படுத்துகின்ற அறிவைப் பெறலாம். ……………… நற்றவ முருகனை நாளும் போற்றிட உற்ற தவமென்றே உணர்வார் உண்மையே! பெருந்தகை முருகனை

Read More »

குரு உபதேசம் 4304

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : உண்மை ஞானம் அடைகின்ற வழிமுறைகளை அறிவதோடு ஆன்மீகத்தின் பெயரால் தகுதியற்ற நபர்கள் ஞானிகளைப் போல் நடித்து சிவராஜ யோகத்தையோ, பிரணாயாம பயிற்சிகளையோ இராஜயோகம் என்றோ இன்னும்

Read More »

குரு உபதேசம் 4303

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : உயிர்க்கொலை செய்து புலால் உண்பது பாவம் என்பதை உணரச் செய்தும், மேலும் உயிர்களிடத்து அன்பு செய்யச் செய்தும், உயிர்களிடத்து ஆசி பெறுகின்ற அறிவையும் பெற்று,

Read More »

குரு உபதேசம் 4302

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : முக்காலத்தையும் அறிவது மட்டுமல்லாமல் உலகினில் தோன்றிய எல்லா மொழிகளையும் பேசுகின்ற வல்லமைகளை பெறலாம். ……………… காலத்தை வென்ற கந்தனடியை போற்றிட ஞாலத்தை வெல்ல நியாயம்

Read More »

குரு உபதேசம் 4301

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : இடது கலையையும், வலது கலையையும், சுழிமுனையையும் அறிந்து உணர்ந்து தெளிவடையும் அற்புத கலை ஞானமாம் மெய்ஞானம் தனை பெறலாம். மெய்ஞானம் கைவரப் பெற்று இடது

Read More »