Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

மகான் மாணிக்கவாசகர் அருளிய போற்றித்திரு அகவல்

மகான் மாணிக்கவாசகர் அருளிய போற்றித்திரு அகவல் மகான் மாணிக்கவாசகர் அருளிய போற்றித்திரு அகவல் (மாணிக்கவாசகர்) எட்டாம்-திருமுறை-திருவாசகம் சோழநாடு காவிரி வடகரை கோயில் (சிதம்பரம், தில்லை) சகத்தின் உற்பத்தி; நிலைமண்டில ஆசிரியப்பா துவக்கப்பாடல் திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும் திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும் திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும் திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே திருமந்திரம்-1598 சிவமயம் தில்லையில் அருளியது சகத்தின் உற்பத்தி நிலைமண்டில ஆசிரியப்பா திருச்சிற்றம்பலம் நான்முகன் முதலா வானவர் தொழுதெழ ஈரடி யாலே மூவுல … Read more

குரு உபதேசம் – 3691

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. சுத்தமும், அசுத்தமும் கலந்துள்ள தேகத்தை ஒரு மெல்லிய நுட்பமான வேதியியல் செய்து அசுத்தத்தை நீத்து சுத்த தேகமாகிய ஒளி தேகத்தை உறுதிபடுத்திக் கொண்டவன்தான் முருகப்பெருமான் என்பதை அறியலாம். இந்த ரகசியத்தை முதன் முதலில் கண்டவன் முருகப்பெருமான்தான். இந்த வாய்ப்பை நாமும் பெற விரும்பினால் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டு, தினம்தினம் மறவாமல் காலை மாலை என மூன்று வேளைகளும் குறைந்தது பத்து நிமிடமேனும், … Read more

மகான் திருமூலர் அருளிய திருமந்திர உபதேசம்

    மகான் திருமூலர் அருளிய திருமந்திர உபதேசம் (திருமூலர்) துவக்கப்பாடல் திருமந்திரம் உபதேசம் நிறைவுப்பாடல் துவக்கப்பாடல் திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும் திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும் திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும் திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே திருமந்திரம்-1598 மகான் திருமூலர் அருளிய திருமந்திரம் உபதேசம் விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக் கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே. 01 களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் … Read more

குரு உபதேசம் – 3690

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மனிதன் எழுத்தாளன், ஓவியன், கவிஞன், விஞ்ஞானி, கல்வியாளன், பேச்சாளன் என மிகச்சிறந்த வகையிலே திறமைகள் பெற்றிருந்தாலும் அவர்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திலே இறந்துதான் போவார்கள். என்றும் அழியாத முருகனது திருவடிகளைப் பற்றினால்தான் எதனாலும் பாதிப்படையாமல் மனிதன் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியும் என்பதையும் அறியலாம்.