குரு உபதேசம் 4423
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மக்களின் துன்பங்களை உணர முடியாத அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளும் அவரவர்க்கு உண்டான வாய்ப்பை இழப்பார்கள் என்பதை அறியலாம். …………….. கொற்றவன் முருகனை கூவி அழைத்திட நற்றவமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவனே!


