குரு உபதேசம் 4234
முருகனை வணங்கிட : தன்னையறிந்து தன்னை வென்ற தகைமை பெற்ற முருகனை பூஜித்து ஆசி பெற்ற மக்கள் கோடானுகோடிபேர். இன்னும் பலகோடி மக்கள் அவனது அருள் திருவடிகளை பூஜித்து ஆசி பெற இருக்கிறார்கள். அப்படி ஆசி பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளக் கூடியவர்களில் நாமும் ஒருவனாக இருந்து முருகனது திருவடிகளைப் பற்றி பூசித்து ஆசி பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற உண்மை ஞானவழிதனை தெரிந்து பூஜிப்பான். தன் திருவடிகளைப் பற்றி பூசிக்கின்ற மக்களுக்கு அருள் செய்யக்கூடிய ஆற்றல் முருகப்பெருமானுக்குத்தான் உண்டு … Read more