குரு உபதேசம் 4405
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகனது திருவடி பற்றி ஆசிபெற்று ஆட்சி பொறுப்பிலே அமர்ந்து ஆட்சி செய்வோர் முருகனது பிரதிநிதிகளாக செயல்படுவதினாலே அந்த ஆட்சியிலே மக்கள் அரசிற்கு கட்டும் வரிப்பணமெல்லாம் சிவன் கொடுத்த பொருளாய் எண்ணி, சிவன் சொத்தாக போற்றப்படும். பொது சொத்தை அபகரித்தல் என்பது சிவன் சொத்தை அபகரிப்பதாக எண்ணப்பட்டு கடும் தண்டனை கிடைக்கும் என்பதை உணர்ந்து பொது சொத்தை சிவன் சொத்தாகவும், மக்கள் வரிப்பணத்தை சிவன் சொத்தாகவும் போற்றி பாதுகாப்பார்கள். முருகனது … Read more


