முருகப்பெருமான் திருவடியை பூஜித்து ஆசிபெற்றிட்டால் : ஞானமடைதற்கு காரணமாய் இருப்பது மும்மலக்குற்றமுள்ள இந்த மானுடதேகமே என்பதையும், இயற்கை தோற்றுவிக்கும் போதே மும்மலக் குற்றமுடையதாய் இந்த மானுட தேகத்தை தோற்றுவித்தது என்றும் ஆயினும் அந்த தேகத்தின் உதவியுடன் அதனுள் அமைந்துள்ள இரகசியத்தை புரிந்து கொண்டால், விடுபடுமாறு அமைப்பையும் வைத்துள்ளது என்றும் அது நெல்லினைப் போல தேக அடுக்கை வைத்து படைத்துள்ளதையும் தெரிந்து கொள்ளலாம். நெல்லின் மையப்பகுதி அரிசியாகவும் அதன் வெளிப்புறம் மெல்லிய தோல் போன்ற தவிடு என்ற உறையும், … Read more