தினம் ஒரு அகவல் 25
சச்சிதா னந்தத் தனிப்பர வெளியெனும் அச்சிய லம்பலத் தருட்பெருஞ் ஜோதி சச்சிதானந்தத் தனிப் பரவெளி எனும் அச்சியல் அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி ! குற்றம் ஏதுமில்லா ஞானவெளியில் சத் (உண்மை), சித் (ஞானம்), ஆனந்தம் (பேரின்பம்) ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்த இறைநிலையான சச்சிதானந்த நிலையில் எங்கும் வியாபித்துள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !


