admin
குரு உபதேசம் 4514
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அகத்தீசனை வணங்க வணங்க பக்தி செலுத்தும் முறை தெரிந்து கொண்டு ஞான நூல்களை படித்து ஞான நூல்கள் அருளிய ஞானிகள் திருவடிகளை பூஜித்து ஆசி பெற பெற, ஞான நூல் ரகசியங்கள் புலப்படும். ஞான நூல்களில் கூறப்பட்ட ரகசியம் புரிய வேண்டுமெனில் அகத்தீசன் தயவு வேண்டுமென்பதும், அகத்தீசனே ஞானத்திற்கான வழிமுறை கூறும் தலைவன் என்பதும் அகத்தீசனே முருகப்பெருமானிடத்து நம்மைக் கொண்டு செல்பவர் என்பதும் முருகனே யோக ஞானம் போதிக்கும் ஆதிஞான … Read more
குரு உபதேசம் 4513
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞான நூல்களை கற்க கற்க பக்தி வசப்படும். பக்தி செலுத்த செலுத்த முருகனது திருவடிகளே ஞானமளிக்கும் திருவடிகள் என்பதும் புலப்படும். முருகனது திருவடிகள் தவிர வேறொன்றாலும் நமது கர்ம வினைகளை நீக்கி ஜென்மத்தைக் கடைத்தேற்ற முடியாது என்பதும், முருகனது அருள் ஒன்றினால்தான் அகிலாண்டகோடி பிரம்மாண்ட சக்திகள் கட்டுப்படுகின்றன என்பதும், அகத்தியர் முதல் அரங்கன் வரையிலும் முருகனது தயவால்தான் முருகனது அருளால்தான் ஞானிகளாய் ஆகி ஞானவர்க்கமே உண்டானது என்பதும் புலப்படும். … Read more
குரு உபதேசம் 4512
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அகத்தீசனை வணங்க வணங்க ஞானநூல்களை படிக்க வேண்டுமென ஆர்வம் உண்டாகும். மகான் திருவள்ளுவர், திருக்குறள், மகான் திருமூலர், திருமந்திரம், மகான் மாணிக்கவாசகரின் திருவாசகம், மகான் ராமலிங்க சுவாமிகளின், அருட்பா போன்றவற்றை படிக்கப் படிக்க நூல்கள் கற்பதைவிட நூல்களை இயற்றிய ஞானிகள் திருவடிகளை பற்றினால்தான் நூல்களின் சாரம் புரியும் என்பதும், ஞானிகள் திருவடிகளை வணங்க வணங்க நம்முள் பக்தி தோன்றுவதையும் உணரலாம். பக்தியே முக்திக்கு மூலவித்தாய் இருப்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் 4511
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. எத்தனைத்தான் ஞானநூல்களை கற்றாலும், கேட்டாலும் பிறர் விளக்கம் சொல்லிட புரிந்து கொள்ள முயற்சித்தாலும், ஞானம் கற்றவர் என கூறிக் கொண்டு மனதில் தோன்றியதெல்லாம் ஞானநூல் விளக்கமாக கூறும் போலிகளின் விளக்கங்களை கேட்டாலும் மெத்த படித்த கல்வியாளர்களின் அற்புதமான மதிமயக்கும் ஞானபேச்சுகளை கேட்டாலும், சரியை, கிரியை, யோகம், ஞானம் நமக்கு அணுவளவும் பிடிபடாது என்பதையும் பரப்பிரம்ம சொரூபியான முருகன் மனம் இரங்கினால்தான் தக்க சொற்குரு மூலமாய் சற்குரு மூலமாய் யோக … Read more
குரு உபதேசம் 4510
அகத்தீசனை பூஜித்து ஆசி பெற்றிட்டால்… அகத்தீசனை வணங்கி பூஜிக்க பூஜிக்க சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கு படிநிலைகளை அடைவது அவசியம் என்பதும், இந்த நான்கு படிநிலைகளையும் அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்காய், மகான் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் மகான் திருமூலர் இயற்றிய திருமந்திரம் போன்ற ஞானநூல்களை பயபக்தியுடன் வணங்கி படித்தால் அறிந்து கொள்ளலாம் என்பதையும், ஆனால் அதைவிட எளிமையான வழி எதுவெனில் எந்த ஞானி இந்த நூலை எழுதினார்களோ அவர்களது சூட்சுமங்களை … Read more
குரு உபதேசம் 4509
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகனது ஆசியைப் பெற முருகனது திருவடிப் பற்றி பூஜித்தல் அவசியம் என்பதும், வெறும் பூஜையால் வரும் தவபலத்தால் மட்டும் ஞானத்துறையில் முன்னேற முடியாது என்பதும், முருகனை பூஜித்து ஆசி பெற்றதால் வந்த பூஜை பலத்தின் உதவியால் புண்ணியங்களை செய்ய முருகனது அருளைப் பெற வேண்டும். முருகனது அருளைப் பெற வேண்டுமாயின் அவன் ஜீவ தயவு உடையோராய் இருத்தல் அவசியம் ஆகிறது. ஜீவதயவை பெற வேண்டுமாயின் உயிர்க்கொலை தவிர்த்து புலால் … Read more
குரு உபதேசம் 4508
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அகத்தீசனை வணங்கி பூஜிக்க பூஜிக்க ஞானத்தினை அடைதலின் படிகள், நான்கென்றும் அவை அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பதும், அதுவே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன என்றும் நற்பண்புகளை அறிவதும் ஞானிகள் துணையால் நற்பண்புகளை பெற்று நன்னடத்தை உடையோராய் வாழ்தல் சரியை என்பதும், கடவுள் உண்டென்று நம்புவதும் கடவுளை பூஜித்து கடவுளின் ஆசியை பெற்று கொள்வதும் கிரியை என்பதும், மூச்சுக்காற்றைப் பற்றி அறிதலும், அதை வயப்படுத்தும் வழிமுறைகளை அறிந்து … Read more


