குரு உபதேசம் 4411
முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அசுரர்களை வதம் செய்து வென்று நல்லோரை அன்று காத்த முருகப்பெருமான் பக்தர்களின் வேண்டுகோளிற்கு இணங்கி, நல்லோர் படும் துன்பம் கண்டு இரங்கி, பண்புள்ளோரை துன்புறுத்தும் அசுரர்களை அடக்கி, இவ்வுலகினிலே மனிதர்கள் ஆட்சியை முடித்து ஞானிகள் தலைமையில் ஞானஆட்சியை ஏற்படுத்துவான் என்பதையும், முருகனது ஞானஆட்சியிலே கட்டுப்படுத்தப்பட்ட விலைவாசியும், கலப்படமில்லாத உணவுப்பொருளும், லஞ்ச லாவண்யமற்ற நிர்வாகமும், குற்றங்கள் குறைந்தும், குற்றம் செய்யவே அச்சப்படும்படியான நீதிநிர்வாகமும், கொலை கொள்ளையற்ற தூய சமுதாயம் உண்டாகி … Read more


