குரு உபதேசம் 4254
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தை உணரவும், அதை நீக்கி அவ்வுயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகின்ற அறிவையும், வாய்ப்பையும், வல்லமையையும் முருகனருளால் பெறலாம் என்பதை உணர்ந்து பிற உயிர்படுகின்ற துன்பத்தை நீக்கி உயிர்களின் ஆசியைப் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம். பிற உயிர் துன்பம் நீங்கி அவ்வுயிர்கள் மகிழ்ந்து வாழ்த்துகின்ற போது உண்டாகின்ற திருப்தி இன்பமே, அவ்வுயிர்களின் வாழ்த்தே, உயிர் துன்பம் நீக்கியவனுக்கு தவமாக மாறி அவனது ஜென்மத்தைக் கடைத்தேற்றும் … Read more