முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. வரவிருக்கும் இயற்கை பேரழிவை, பிரளயத்தை தடுப்பதற்காக ஏற்படவிருக்கும் ஞானபண்டிதன் தலைமையினால் ஆன ஞானசித்தர் ஆட்சியிலே உயிர்க்கொலை செய்து புலால் உண்கிற உயிர்பலி பாவம் கொண்டோருக்கும், மது அருந்தி மதிமயங்கியவர்களுக்கும், பொருள்பற்று கொண்டவர்களுக்கும், வன்மனம் கொண்டோருக்கும், பழிவாங்கும் உணர்வு உடையவர்க்கும், மக்களிடையே பேதாபேதம் பார்த்து நீதி தவறுகிறவர்களும் ஆட்சிபொறுப்பிலே வாய்ப்பே இல்லை என்பதையும் முருகனது ஆட்சி முழுமையான ஆட்சி, ஜீவதயவுடைய ஆட்சி, பண்புள்ள ஆட்சி, மென்மையானதும் வலிமையானதுமான நீதிநெறி ஆட்சி, தர்மத்தின் ஆட்சி … Read more