குரு உபதேசம் 4335
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : எந்த வகையிலும் நாம் பாவியாகாதிருக்க தேவையான சூழ்நிலையையும், அறிவையும் தருவான் தாயினும் மிக்க தயவுடைய முருகப்பெருமான். ஜோதி வழிபாட்டின் ரகசியம் இவ்வுலகினில் எத்தனை எத்தனை வழிபாடுகள் இருந்தாலும் சரி, இதுவரை அவரவர் எந்தவிதமான வழிபாட்டு முறைகளை கடைப்பிடித்தாலும் சரி, ஆதி ஞானத்தலைவன், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன், தாயினும் மிக்க தயவுடைத் தனிப்பெருந்தலைவன், தயாநிதி, சதகோடி சூர்யபிரகாசமும் பொன்னிறமும், அந்திசெவ்வானம் போல் மிளிர்கின்றவனுமான சண்முக கடவுளாம் முருகப்பெருமான் ஞானமே வடிவானவன் அவனே முதல்வன். … Read more


