குரு உபதேசம் 4265
கொல்லா நெறியே குருவருள் நெறி அகத்தீசனை பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : மனிதன் உணவு உண்பதற்கென்று இயற்கை எல்லையில்லாத வகையிலே அருளி நிற்கிறது. பல்வேறு வகையான தானியங்களும், காய்கறிகளும், கீரை வகைகளும், கனி வகைகளையும், இது தவிர காளான் உணவுகளும், கிழங்கு வகைகளையும், பால், தேன் போன்ற துணை உணவுகளும் என ஏராளமாய் இருக்கும் போது, ஒரு உயிரை துடிக்க துடிக்க கொடுமை செய்து கொன்று, அதன் உடம்பை சுவைக்காக உண்பது பெரும் பாவச்செயல் என்பது … Read more


