admin
குரு உபதேசம் – 3972
முருகனை வணங்கிட, இளமை இருக்கும்போதே உடம்பைப் பற்றியும், உயிரைப் பற்றியும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்கின்ற அறிவைப் பெறலாம்.
குரு உபதேசம் – 3966
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… நல்வினை தீவினையில் நம்பிக்கையும், அன்னதானத்தில் நம்பிக்கையும், சைவத்தில் நம்பிக்கையும் வைத்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்கின்ற அறிவைப் பெறலாம்.