குரு உபதேசம் 4432
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. எந்த காமதேகம் நம்மை வஞ்சித்து தொடர் பிறவியை உண்டாக்குகிறதோ அந்த காமதேகத்தை சுத்தி செய்து சுத்தமாக்கி இனி பிறவா மார்க்கத்தையும் நமக்கு அருள்வான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.


