குரு உபதேசம் 4248
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : போலி வேடதாரிகளின் இயல்பினையும், உண்மை ஆன்மீகவாதிகளின் இயல்பையும் உணர்த்துவான். போலி வேடதாரி தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாமல், தான் பாவியாவதோடு தன்னை நம்பிய தொண்டர்களையும் பாவியாக்குவான் என்பதையும், தன்னை நாடி வருகின்ற மக்களையும் பாவிகளாக்கி விடுவதையும், உண்மை ஆன்மீகவாதிகள் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதோடு தன்னை நம்பியுள்ள தொண்டர்களையும் காப்பாற்றி கடைத்தேற்றுவான் என்பதையும், தன்னை நாடி வருகின்ற அன்பர்களையும் காத்து இரட்சிப்பான் என்பதையும் அறிந்து சான்றோர்களாகிய உண்மை ஆன்மீகவாதியின் வழிநடந்திட … Read more


