Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4479

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்து ஆசிபெற்றிட்டால்…. அறம், பொருள், இன்பம், வீடுபேற்றிற்கு தலைவனான முருகப்பெருமான் திருவடிகளை பூஜிக்க பூஜிக்க இளமை நிலையாமை, உடம்பு நிலையாமை, செல்வம் நிலையாமை ஆகியவற்றை அறியச்செய்தும் இதற்கு காரணமாய் இருக்கக்கூடிய தூல தேகத்தையும், சூட்சும தேகத்தையும் அறியச்செய்து அதாவது புறஉடம்பையும், அகஉடம்பையும் அறியச் செய்து, தூல தேகத்தினில் உள்ள காமவிகாரத்தை நீத்து போகச்செய்து சூட்சும தேகமாகிய ஒளிதேகத்தை பெற அருள்செய்வான் முருகன் என்பதையும் அறியலாம். ………………. வித்தகன் முருகனை விரும்பியே போற்றிட சத்தும் சித்தும் கைவசமாமே. … Read more

குரு உபதேசம் 4478

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. தாய் தந்தையர் இருக்கும்போது அவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செவ்வனே செய்து தாய் தந்தையரிடம் ஆசிபெறுவதே சிறப்பறிவு என்றும் அதை விட்டுவிட்டு வாழும் போது தாய் தந்தையர்க்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவரசெய்யாமல் தாய் தந்தையர் இறந்தபின் அவர்களுக்கு நன்மை செய்கிறேன் என்று அமாவாசை விரதம் இருப்பது போன்ற, இறந்தவர்களுக்கு செய்கின்ற சடங்குகளால் ஆன செயல்களை பேரறிவுடைய ஞானிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இருக்கும்போது கடமையை சரிவர செய்யாமல் இறந்தவர்களுக்காக செய்கின்ற அத்துணை … Read more

குரு உபதேசம் 4477

முருகப்பெருமான் திருவடிகளைப்பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. இவ்வுலகினில் முருகப்பெருமான் தலைமையிலே ஞானிகளின் அருட்பார்வையால் கலியுகம் முடிந்து ஞானயுகம் துவங்கி ஞானிகள் ஆட்சி ஏற்படுவது உறுதி என்பதையும் அது வெகுவிரைவில் இவ்வுலகினில் அமைக்கப்படும் என்பதையும் தெளிவாக உணரலாம். முருகப்பெருமான் தலைமையில் நடக்கவிருக்கும் ஆட்சியில் பணிபுரிய, பதவிவகிக்க, தொண்டு செய்ய, சேவையாற்ற, வழிநடத்த என பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் தேவைப்படுவார்கள் என்றபோதும் அத்தொண்டரெல்லாம் முருகப்பெருமான் வகுத்த அடிப்படை தகுதிகளை பெற்றால்தான் முருகனது ஆட்சியில் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதையும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். உயிர்க்கொலை தவிர்த்து, … Read more

குரு உபதேசம் 4476

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்தால்…. உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்த புண்ணியவான்களுக்கு மட்டுமே முருகப்பெருமானை பூஜிக்கவும், வழிபடவும், அருளைப்பெறவும் வாய்ப்புகள் கிடைக்குமென்றும் மற்றயவர்க்கெல்லாம் அந்த வாய்ப்பு இல்லை என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4475

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்தால்…. ஆன்மீகம், அரசியல், விஞ்ஞானம், மருத்துவம், தொழில்நுட்பம், இசை, ஓவியம் என கலைகள் அனைத்திற்கும் முருகனே தலைவன் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4474

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. புண்ணிய செயல்களை செய்து புண்ணியத்தை பெறுவதற்கும், பூஜைகள் செய்து பூஜாபலத்தை பெறுவதற்கும் புண்ணியபலத்தால், பூஜைபலத்தால் ஞானிகள் ஆசியைப் பெற்று இனிபிறவா நிலையை அடையும் மார்க்கத்தை அறியவும் முருகப்பெருமான் அருள் இருந்தால்தான் முடியும் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4473

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்துஆசிபெற்றிட்டால்…. பாதிக்கப்பட்டோரெல்லாம், தடுமாறுகின்றோரெல்லாம் முருகன் திருவடிகளைப் பற்றி மனமுருகி பூஜித்திட்டால் எல்லாம்வல்ல பரப்பிரம்ம நாயகன், சர்வ வல்லமை பெற்ற முருகப்பெருமானால் பக்தர் தம் வேண்டுகோள் ஏற்கப்பட்டு தக்க பாதுகாப்பையும், தக்க நீதியையும் அந்த ஆதிமூல ஞானத்தலைவன் முன்னின்று வழங்குவதாடு மக்களை கதறச் செய்தவர்களுக்கு தக்க பதிலும் தருவான் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4472

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்து ஆசிபெற்றிட்டால்…. புண்ணியம் செய்வதற்கும், பக்தி செலுத்துவதற்கும் முருகனே துணையாய் இருந்து வழிநடத்தி நம்மை காப்பாற்றுவான்.

குரு உபதேசம் 4471

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. மக்கள் ஆட்சி முடிந்து ஞானிகள் தலைமையில் கடவுள் ஆட்சி இவ்வுலகினில் இனி ஏற்பட போவதை தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். மக்கள் எவ்வளவுக்கெவ்வளவு முருகனை வணங்குகிறார்களோ அவ்வளவு விரைவில் கடவுளாட்சி இவ்வுலகினில் அமையும் என்பதையும் அறியலாம். உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சைவ உணவை மேற்கொண்டு மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து எல்லாம்வல்ல ஞானபண்டிதன் திருநாமங்களை “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவணபவ” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் … Read more