admin
குரு உபதேசம் – 3775
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. நோயில்லா வாழ்வும், வறுமையில்லா வாழ்வும் முருகன் அருளால் தானே அமையும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3774
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முன் ஜென்மங்களிலே செய்திட்ட வினைகளின் காரணமாக இடையூறுகள் வந்திட்டாலும் அறப்பணிகளை தளராது தொடர்ந்து செய்திடவும் புண்ணியச்செயல்களை செய்திடவும் துணையாய் உடன் வந்து காத்தருள் புரிவார்.


