admin
குரு உபதேசம் – 3861
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஆறறிவு படைத்த மனிதன் சிறப்பறிவு உடைய மனிதனாக மாறிட வேண்டுமாயின் ஜீவதயவை கடைப்பிடித்தாலன்றி இயலாது. ஜீவதயவை கடைப்பிடிக்க கடைப்பிடிக்க சிறப்பறிவு உண்டாகும்.
குரு உபதேசம் – 3860
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஞானநூல் என்பவை ஞானியர் திருவடிகளைப் பற்றி பூஜிக்க தூண்டுவதாயும், ஞானமளிக்க வல்லதாயும் இருக்க வேண்டும். அதுவும் ஞானபண்டிதனது பெருமைகளையும் ஞானபண்டிதன் திருவடிகளைப் பற்ற ஏதுவாய் உள்ள நூல்கள் மிகவும் பயனுள்ளதாகும். அதிலும் மகான் அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம், திருப்புகழ், நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுபடை போன்ற நூல்கள் படிப்பது முருகனது அருளை பெற மிகவும் பயனுள்ளது என்பதும் முருகனைப் பற்றிய இந்த நூல்களை படித்து அதன்படி நடந்திட வெகுவிரைவில் ஞானமடையலாம் என்பதையும் … Read more
குரு உபதேசம் – 3826
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இனி வருங்காலம் முருகனின் ஆட்சி காலம் என்பதும், முருகனின் ஆட்சி காலமே ஞானயுகம் என்பதும் விளங்கும். ஞானயுகத்தின் ஞானிகள் ஆட்சியில் ஞானம் அடைவது மிக எளிது என்பதும் ஞானம் பெற எளிய கொள்கைகளை கடைப்பிடித்தாலே போதுமென்றும் ஞானிகள் ஆட்சியில் ஞானமடைதல் எளிது என்பதும் விளங்கும். தினம்தினம் தவறாமல் ஜோதி ஏற்றி வைத்து முருகப்பெருமானை ஜோதியில் தோன்றச் செய்து “ஓம் சரவண பவ“ என்றோ “ஓம் முருகா” என்றோ “ஓம் … Read more


