குரு உபதேசம் 4232
முருகப்பெருமானை பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : காமுகனாகவும், பொருள் பற்றுடையவனாகவும் உள்ள பொய் வேடதாரிகளை இனம் கண்டு அவர்களை கட்டுப்படுத்தியும் பண்புள்ள இல்லறத்தானுக்கு உரிய பாதுகாப்பு தருவதைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். போலி வேடதாரி ஆன்மீகவாதிகளால் நாட்டில் பருவமழை தவறும், மூடப்பழக்கங்கள் நாட்டில் அதிகமாகும், உண்மையான தெய்வபக்தி குறைந்து விடும், பாவங்கள் அதிகமாகி உலகம் இயற்கையின் கோபத்திற்கு ஆளாகி உலகெங்கும் இயற்கை சீற்றங்கள் உண்டாகும் என்பதையும் அறியலாம். தெய்வத்தின் பெயரால் பொருளைப் பறிப்பதே குறிக்கோளாய் கொண்டும் … Read more


