குரு உபதேசம் 4206
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட : காமத்திற்குரிய காரணத்தை அறிந்து காமத்தை வெல்லுகின்ற உபாயமும் பெற்று மரணமிலாப் பெருவாழ்விற்குரிய மார்க்கத்தையும் பெறலாம் என்று அறியலாம். காமமே வாமமாக கண்டவன் ஞானி அடக்க அடக்க அடங்கா காமம் கடக்க கடக்க காட்டுவான் கந்தன்.


