Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4525

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. காமக்கனல், யோகக்கனல், மூலக்கனல், பசிக்கனல், கோபக்கனல் என்கிற ஐந்து வகையான கனல்களையும் அளவு மீறாது சமமாக வைத்துக் கொள்ளும் நுட்பமான பயிற்சியே, நுட்பமான அறிவே யோகமாகும் என்பதையும், இந்த பயிற்சிகளை தாங்குவதான தேகம் யோகதேகமாக இருக்க வேண்டும் என்பதாலும், அது யோகிகளுக்கே அமையும் என்பதாலும், இந்த ஐந்து கனல்களையும் கட்டுப்படுத்தும் முறை யோகிகளால் மட்டுமே செயல்படுத்த முடியும் என்பதாலும், இல்லறத்தானால் இதை செயல்படுத்த முடியாது என்பதாலும், அதற்குரிய தேகம் இல்லறத்தானிடத்து … Read more

குரு உபதேசம் 4524

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அகத்தீசன் ஆசி பெற்று முருகனை இடைவிடாது ஞானிகள் துணையுடன் தளராத திடசித்த வைராக்கியத்துடன் தளராது பூஜைகளும் தானதருமங்களையும் செய்து செய்து மகா புண்ணியவானாகிய சாதகனுக்கு தக்க சந்தர்ப்பத்தில் வினைகள் தீர்ந்து சமநிலை அடையும் காலத்து அவனுள் தோன்றும் முருகப்பெருமான் ஜோதி பிழம்பாக தோன்றி சாதகனின் வாசியோடு வாசியாக கலந்து சாதகனின் தேகத்தினுள் பிரவேசித்து வாசியோகம் நடத்திட துவங்குவான். முருகனது வாசியோகம் துவங்கிட ஞானிகளையெல்லாம் அகத்தியர் தலைமையில் ஒன்று கூடி … Read more

குரு உபதேசம் 4523

முருகப்பெருமான் திருவடிகள் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானத்தலைவன் முருகனே என்பதை உணர்ந்து ஞானபண்டிதன் முருகனது திருவடிகளிலே உள்ளம், உடல், பொருள், ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்து தம்மை முருகனது திருவடிகளுக்கு கொத்தடிமையாக ஒப்புவித்து என்னைக் கொத்தடிமையாக ஏற்றுக் கொள் முருகா! முருகா! முருகா! என்றே தளராது இடைவிடாது மனம் உருகி உருகி பூஜை செய்ய செய்ய முருகனது கடைக்கண் பார்வைக்கு, அச்சாதகன் ஆளாகி, அச்சாதகனது பாவபுண்ணியச் சுமைகளை குறைத்திட அருள் செய்வான் முருகப்பெருமான். பாவசுமை குறைய … Read more

குரு உபதேசம் 4522

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பலகோடி யுகங்கள் தவமாய் தவமிருந்து வெற்றி பெற்றிட்ட முருகப்பெருமான் தாம் அடைந்த ஞானத்தின் உயர்நிலையாம் ஞானத்தின் வெற்றியாம் ஒளிதேகம் தனையும் மரணமிலாப் பெருவாழ்வையும் அடையும் முறைமைகளையும், அதன் வழிமுறைகளையும் தம்மை வணங்கும் அன்பர் தமக்கு சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கு படிநிலைகளை வைத்து, அந்த அந்த நிலைகளுக்கு தக்கவாறு ஞானிகளை அன்பர் தமக்கு துணையாக்கி இறுதியில் தானே அவர்களை சார்ந்து வழி நடத்தி, வாசி நடத்தி, … Read more

குரு உபதேசம் 4521

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மும்மலக் கசடை நீக்கினால்தான் காமதேகத்தினில் உள்ள கசடு நீங்கி ஒளிதேகம் பெற முடியும் என்பதும் ஒளி தேகம் பெறவும், மும்மலக் கசடு நீங்கவும், தடையாய் இருப்பது அவரவர் செய்த பாவபுண்ணியங்களே என்பதும், பாவபுண்ணியங்கள் சமமானால்தான் தேகக்கசடை நீக்கும் வாய்ப்பை பெறலாம் என்றும் பாவபுண்ணியங்களை சமன் செய்ய, ஞானிகள் துணையும் ஞானபண்டிதன் முருகன் துணையும் இன்றி ஒருபோதும் முடியாது என்பதும் தெளிவாக உணர்த்தப்படும். ஞானிகள் துணையும், ஞானபண்டிதன் முருகனது துணையும் பெற … Read more

குரு உபதேசம் 4520

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. தாய்தந்தையின் காமத்தால் உருவான இந்த காமதேகத்தில் உள்ள கசடாகிய மும்மலக் குற்றம் நீங்க வேண்டுமெனில் ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமானின் ஆசி இல்லாமல் ஒருகாலும் முடியாது என்பதும், முருகனே வாசியோடு வாசியாக சாதகனை சார்ந்து வாசி நடத்திக் கொடுத்து இத்தேக கசடை நீக்கினால் அன்றி தேகக்கசடை நீக்கவோ, நீக்கி ஞானம் அடையவோ முடியாது என்பதையும் முருகனது அருளை ஆசியை பெற வழிமுறைகளை உபதேசிப்பார் மகான் அகத்திய பெருமான்.

குரு உபதேசம் 4519

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மகான் அகத்தியர் பெருமானாரும் அவர்தம் திருக்கூட்ட மரபினரும் சரியை, கிரியை, யோக ஞான அறிவை ஊட்டலாம். ஆனால் யோகத்தை நடத்தி ஞானத்தை அளிப்பது சர்வ வல்லமைமிக்க ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமானே என்பதை அகத்தியர், சாதகனுக்கு உணர்த்தி ஞானத்தலைவன் திருவடியிலே யோகத்திற்கு தகுதியான பெரும் புண்ணியவான்கள் ஆன்மாவை கிடத்திட ஞானத்தலைவன் முருகனின் கருணையை தயவைப் பெற தூண்டுவார் அகத்தியர், அகத்தியரின் தூண்டலிலே யோகத்திற்கு தயாராகும் புண்ணியவான் முருகனை மனம் உருகி … Read more

குரு உபதேசம் 4518

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அகத்தீசனை பூஜை செய்ய செய்ய மனம் உருதி பூஜிக்க பூஜிக்க தயவே யோக ஞானத்தை அடையும் சாதனம் என்பதை உணர்த்துவார். தயவை பெறுவதற்கான வழிமுறைகளையும், சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் உண்டாக்கித் தருவார். தம் சித்தர் கணங்களுடனே மகான் அகத்தியர் சிறு தயவினை தர்மத்தினை செய்ய வாய்ப்பளித்து அந்த சிறுதயவாகிய தர்மத்தினால் உலக உயிர்களுக்கு உபகாரம் செய்ய வாய்ப்பளித்து தர்மத்தினால் மகிழும் உயிர்களின் ஆசியின் துணையால் மேலும் தயவைப் பெருக்கி, பெருகிய தயவின் … Read more