admin
குரு உபதேசம் – 3826
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இனி வருங்காலம் முருகனின் ஆட்சி காலம் என்பதும், முருகனின் ஆட்சி காலமே ஞானயுகம் என்பதும் விளங்கும். ஞானயுகத்தின் ஞானிகள் ஆட்சியில் ஞானம் அடைவது மிக எளிது என்பதும் ஞானம் பெற எளிய கொள்கைகளை கடைப்பிடித்தாலே போதுமென்றும் ஞானிகள் ஆட்சியில் ஞானமடைதல் எளிது என்பதும் விளங்கும். தினம்தினம் தவறாமல் ஜோதி ஏற்றி வைத்து முருகப்பெருமானை ஜோதியில் தோன்றச் செய்து “ஓம் சரவண பவ“ என்றோ “ஓம் முருகா” என்றோ “ஓம் … Read more
குரு உபதேசம் – 3822
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானிகள் திருவடிகளை வணங்க வணங்க ஞானியர் கூட்ட தலைவன் சித்தர்கோன் அகத்தியரே சரியை, கிரியை, யோக, ஞானம் குறித்த அறிவை தருபவர் என்பதும், அவரே சித்தர் சபை தலைவன் என்பதும் உணர்த்தப்படும். அகத்தியர் திருவடி பற்றி வணங்க வணங்க ஞானத்தலைவன் முருகப்பெருமானே என்றும், முருகனே சரியை, கிரியை, யோக, ஞானம் எனும் நான்கு படிநிலைகளை அறியவும், அறிந்து தெளியவும், தெளிந்து பின்பற்றவும், பின்பற்றி கடைப்பிடிக்கவும், கடைப்பிடித்து கடைத்தேறவும் அருள் … Read more
குரு உபதேசம் – 3821
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமான் திருவடிகளைப் பூசிக்கும் அன்பர்கள் இக்கலியுகம் முடிந்து அமையும் ஞானிகள் ஆட்சியிலே ஆட்சி செய்யும் வாய்ப்பை பெறுவார்கள் என்பதை அறியலாம்.