குரு உபதேசம் 4322
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : யுகயுகமாக ஞானத்தின் தலைவனாக வீற்றிருந்து அருள் செய்து நவகோடி சித்தரிஷி கணங்களை உருவாக்கியது முருகன்தான் என்ற உண்மையை அறியவிடாமல் செய்தது, நாம் இதன் முன் செய்த பாவங்களே என்றும், நாம் செய்த பாவமே உண்மை ஞானத்தலைவனை அறிய ஒட்டாமல் சிறுதெய்வ வழிபாடு போன்ற பல வழிகளிலே நம்மை அழைத்துச் சென்று மேலும் பாவியாக்கியது என்பதையும் அறிந்து முருகனது பெருமையை உணரவும், அவனது அருளைப் பெறவும் முருகனருள் கூடினாலன்றி … Read more