Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4296

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : முருகப்பெருமானை ஒவ்வொருவரும் தினம் தினம் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் என தவறாமல் “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ மனம் உருகி பூஜிக்க பூஜிக்க, நாம் நம் சுவைக்காக பிற உயிர்களை கொன்று புசிப்பது பாவம் என்பதை உணரச் செய்து புலால் … Read more

குரு உபதேசம் 4295

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட : உலக நன்மைக்காக அவதரித்தவன்தான் முருகப்பெருமான் என்கிறதை அறிந்தபோதும் முருகனது ஆசியை பெற வேண்டுமாயின் முருகப்பெருமான் வகுத்த தூயநெறிகளை பின்பற்றிட்டால்தான் நாம் முருகனது ஆசியை பெறலாம் என்பதையும் அறியலாம். முருகப்பெருமான் ஆசியை பெற வகுத்த நெறிகளிலே மிக முக்கியமானதான உயிர்க்கொலை தவிர்த்தும், புலால் மறுத்தும், சுத்த சைவ உணவை மேற்கொண்டு சுத்த சைவ நெறிக்கு வந்து சைவநெறியை வழுவாது நின்று ஒருபோதும் புலால் உண்ணாதிருந்து ஜீவதயவை கடைப்பிடித்திட வேண்டும். தினமும் … Read more

குரு உபதேசம் 4294

முருகப்பெருமானை வணங்கி ஆசி பெற்றிட்டால் : ஆசிபெறுபவனுக்கு உணவு, உடை, தங்கும் வசதிகளை அருள்வதோடு அவனது சுற்றத்தார்களும் இந்த வாய்ப்பையும் ஆசியையும் பெறுவார்கள் என்று அறியலாம். ……………… படைகொண்ட முருகனின் பாதம் பணிந்திட தடையில்லா வாழ்வு தருவான் உண்மையே.

குரு உபதேசம் 4293

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : முதல் தரமான மனிதனை இரட்சிப்பவன் முருகனே என்றும், இரண்டாம் தர மனிதனையும் காப்பவன் முருகப்பெருமானே என்றும், எந்த பயனும் இல்லாமல் வாழ்பவனும், வணங்காதவனுமாகிய மூன்றாம் தர மனிதனையும் அவனுக்குண்டான அனைத்து வாய்ப்புகளையும் அளித்து காப்பவனும் முருகப்பெருமானே என்றும் அறிவதோடு, எந்த பயனும் இல்லாத வாழ்வை வாழக்கூடிய மூன்றாம் தர மனிதன் முற்றுப்பெற்ற ஞானிகளுக்கெல்லாம் தலைவனான முருகப்பெருமானின் நாமங்களை மனமுருகி சொல்லி காத்திடுங்கள் முருகா என கூவி அழைத்து பக்தி செலுத்தி … Read more

குரு உபதேசம் 4292

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : தொன்மையான இந்த உலகத்தில் ஞானம் என்ற சொல்லும் அதைத் தொகுத்து சொல்கின்ற நூல்களும் முருகப்பெருமானால் தான் உண்டாயின என்பதை அறியலாம். ……………… தொன்மையாம் முருகனை தோத்திரம் செய்திட இம்மைக்கும் மறுமைக்கும் இணையடி துணையே. துணையாம் இணையடி தோத்திரம் செய்திட வினையும் இல்லை விவேகம் உண்டாம். உண்டாம் நல்வினை ஓதி உணர்ந்திட கண்டவர் கண்ட கருத்தே.

குரு உபதேசம் 4291

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : முன்செய்த புண்ணிய பலத்தாலும், பூஜை பலத்தாலும், உலக நன்மைக்காக முருகப்பெருமானால் தேர்ந்தெடுக்கப்பட்டு வாசி நடத்திக் கொடுக்கப்பட்டபின் வாசி நடத்தி கொடுக்கப்பட்டவன் பொருள் பற்றிற்கோ அல்லது பந்த பாசத்தில் அகப்பட்டோ நீதி தவறுவானேயானால் கடுமையான தண்டனைக்கு உள்ளாகி முருகப்பெருமானால் தண்டிக்கப்படுவான் என்பதை அறியலாம். முருகப்பெருமானை வணங்கி உலக நன்மைக்காக பாடுபடுகின்ற தொண்டர்களின் பூர்வ புண்ணியமும் பூஜை பலனும் கூடி, நிற்கும் சமயத்தில் அத்தொண்டர்கள் அறியா வண்ணமே முருகப்பெருமானால் வாசி நடத்திக் … Read more

குரு உபதேசம் 4290

முருகப்பெருமானை வணங்கி பூஜித்திட : உயிர்க்கொலை செய்து உண்பது பாவம் என்று முருகப்பெருமானால் உணர்த்தப்பட்டு உயிர்க்கொலை செய்து உண்ணும் கொடிய பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள் என்பதை அறியலாம். …………….. இகவாழ்வாகிய இல்லறத்திற்கும் பரவாழ்வாகிய ஞானத்திற்கும் முருகப்பெருமான் தான் தலைவன் என்பதை அறியலாம். ஞானத்தலைவனை நாளும் போற்றிட வானவர் போற்றிட வாழ்வது திண்ணமே.  

குரு உபதேசம் 4289

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பத்தாம் வாசலாகிய புருவமத்தியை அறிந்து கொள்ள முருகப்பெருமானே அருள் செய்வான். பத்தாம் வாசலாகிய புருவமத்தியின் இரகசியத்தை அறிந்து கொள்ளவும் அந்த வாசலைத் திறந்து சென்று வெற்றி பெறவும் விரும்புகின்றவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டு தினம் தினம் மறவாமல் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவண ஜோதியே நமோ … Read more

குரு உபதேசம் 4288

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : கடவுள் நம்பிக்கை உண்டாகும். பாவபுண்ணியத்தில் நம்பிக்கை உண்டாகும். தெய்வத்தின் பெயரால் உயிர்க்கொலை செய்வது பாவம் என்றும் அறியலாம். ……………… தெள்ளமுத வள்ளலார் திருவடி போற்றிட உள்ளம் தெளிந்திடுமே உண்மை. பற்றற்ற வள்ளலார் பாதம் பணிந்திட உற்ற தவமென்பர் உண்மையே