குரு உபதேசம் 4296
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : முருகப்பெருமானை ஒவ்வொருவரும் தினம் தினம் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் என தவறாமல் “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ மனம் உருகி பூஜிக்க பூஜிக்க, நாம் நம் சுவைக்காக பிற உயிர்களை கொன்று புசிப்பது பாவம் என்பதை உணரச் செய்து புலால் … Read more


