Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4287

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : அறத்தின் இயல்பு, பொருளின் இயல்பு, இன்பத்தின் இயல்பு, வீடுபேறு இயல்பு ஆகியவற்றை அறிந்து கொள்கின்ற அறிவைப் பெறலாம் என்பதையும் அறிந்து கொள்ளலாம். ……………… அரியதோர் முருகனின் அருளைப் போற்றிட பெரியதோர் வாழ்வும் பேரின்பமும் உண்டாம்.

குரு உபதேசம் 4286

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : அறியாமையின் காரணமாக நாம் பல ஜென்மங்களிலே செய்த பாவங்களையெல்லாம் நோயாக, வறுமையாக, மன உளைச்சலாக ஒவ்வொன்றாக அனுபவிக்க செய்து மீண்டும் பிறவாமைக்கு உரிய மார்க்கத்தை அறியச் செய்து நமது ஜென்மத்தைக் கடைத்தேற்றுவான் முருகப்பெருமான்.

குரு உபதேசம் 4285

முருகனை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : மேற்கண்ட வழிமுறையையும் நெறிகளையும் கடைப்பிடித்திட வைராக்கியத்தை தருவதோடு முருகன் அருளால் கடைப்பிடிப்போர் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு படிநிலைகளையும் அடைய வழிவகுப்பதற்கு ஆசிகளை அருளி நான்கு படிநிலைகளையும் அருளிக் காப்பார், ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமான்.

குரு உபதேசம் 4284

முருகனை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : முன்ஜென்ம பாவங்கள் முருகனருளால் நீங்க நீங்க பாவ வினைகள் நீங்கிடும், பாவ வினைகள் நீங்க நீங்க, உண்மையான அறிவு வெளிப்படும் என்பதையும் அறியலாம். ஞானிகளிடத்து நம்பிக்கையும் மரணமிலாப் பெருவாழ்வு உள்ளதையும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம். ஞானத்தின் தலைவன் முருகப்பெருமான்தான். ……………… ஞானவான் முருகனை நாளும் போற்றிட ஞானமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவனே. முப்பாலும் கடந்த முதல்வன் முருகனை தப்பாமல் பூசிக்க தானவனாமே. கனிவுடைய முருகனின் கழலிணை போற்றிட பணிவுடைய … Read more

குரு உபதேசம் 4283

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : மற்ற உயிரினங்கள் மகிழ்ச்சியடைய என்னென்னவற்றை செய்திடல் வேண்டும் என்பதை அறியச் செய்து மற்ற உயிர்களை மகிழச் செய்ய வாய்ப்பையும் சூழ்நிலையையும் தந்து மற்ற உயிரினங்களை மகிழச் செய்து அதன் மூலம் உயிர்களின் ஆசிகளை பெறச் செய்து அந்த ஆசியினால் கடவுளை அடையும் வழியையும் தந்து நமது ஜென்மத்தைக் கடைத்தேற்றி தருவான் முருகப்பெருமான். மற்ற உயிர்கள் மகிழ வாழக் கற்றுக்கொள்பவனே கல்வியாளன், அவனே அறிவாளியும் ஆவான். மற்றயது கற்பவை அனைத்தும் ஜென்மத்தைக் … Read more

குரு உபதேசம் 4282

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பக்திக்கும், யோகத்திற்கும், ஞானத்திற்கும், வீடுபேற்றிற்கும் முருகப்பெருமான்தான் தலைவன் என்று அறிகின்ற அறிவைப் பெறலாம். ஞானத்தலைவன் முருகப்பெருமானின் ஆசியைப் பெற விரும்புகின்றவர்கள் அதற்கான தகுதிகளைப் பெற வேண்டும் என்பதையும் அவை, எவை என்பதையும் அறிவார்கள். 1) உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை முதலில் மேற்கொள்ள வேண்டுமென்றும், அதுவே நாள்பட நாள்பட, உணர்வை தூண்டக் கூடிய மசாலா பொருட்களையும், உடம்பிற்கு தீவிர உரமேற்றும் கொழுப்பு சத்துள்ள பொருட்களையும் தவிர்த்து … Read more

குரு உபதேசம் 4276

முருகப்பெருமானை பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : மும்மலத்தால் ஆன தேகத்தைப் பற்றி அறியவும், மும்மலக்கட்டினை உடைத்து வெற்றி காண்கின்ற அறிவை பெறலாம்.

குரு உபதேசம் 4275

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட : இக வாழ்வாகிய இல்லற வாழ்வை செம்மையாக நடத்துவதற்கும், பரவாழ்வாகிய மோட்ச லாபத்தை அடைவதற்கும் முருகப்பெருமான் திருவடியினாலன்றி வேறெந்த வகையிலும் பெற முடியாது என்று அறியலாம்.

குரு உபதேசம் 4274

முருகப்பெருமான் திருவடியை பூஜித்து ஆசிபெற்றிட்டால் : ஞானமடைதற்கு காரணமாய் இருப்பது மும்மலக்குற்றமுள்ள இந்த மானுடதேகமே என்பதையும், இயற்கை தோற்றுவிக்கும் போதே மும்மலக் குற்றமுடையதாய் இந்த மானுட தேகத்தை தோற்றுவித்தது என்றும் ஆயினும் அந்த தேகத்தின் உதவியுடன் அதனுள் அமைந்துள்ள இரகசியத்தை புரிந்து கொண்டால், விடுபடுமாறு அமைப்பையும் வைத்துள்ளது என்றும் அது நெல்லினைப் போல தேக அடுக்கை வைத்து படைத்துள்ளதையும் தெரிந்து கொள்ளலாம். நெல்லின் மையப்பகுதி அரிசியாகவும் அதன் வெளிப்புறம் மெல்லிய தோல் போன்ற தவிடு என்ற உறையும், … Read more