குரு உபதேசம் 4513
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞான நூல்களை கற்க கற்க பக்தி வசப்படும். பக்தி செலுத்த செலுத்த முருகனது திருவடிகளே ஞானமளிக்கும் திருவடிகள் என்பதும் புலப்படும். முருகனது திருவடிகள் தவிர வேறொன்றாலும்
Call Us : +91 96882 78666
Email : trustkudil@gmail.com
Call Us : +91 96882 78666
Email : trustkudil@gmail.com
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞான நூல்களை கற்க கற்க பக்தி வசப்படும். பக்தி செலுத்த செலுத்த முருகனது திருவடிகளே ஞானமளிக்கும் திருவடிகள் என்பதும் புலப்படும். முருகனது திருவடிகள் தவிர வேறொன்றாலும்
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அகத்தீசனை வணங்க வணங்க ஞானநூல்களை படிக்க வேண்டுமென ஆர்வம் உண்டாகும். மகான் திருவள்ளுவர், திருக்குறள், மகான் திருமூலர், திருமந்திரம், மகான் மாணிக்கவாசகரின் திருவாசகம், மகான் ராமலிங்க சுவாமிகளின்,
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. எத்தனைத்தான் ஞானநூல்களை கற்றாலும், கேட்டாலும் பிறர் விளக்கம் சொல்லிட புரிந்து கொள்ள முயற்சித்தாலும், ஞானம் கற்றவர் என கூறிக் கொண்டு மனதில் தோன்றியதெல்லாம் ஞானநூல் விளக்கமாக
அகத்தீசனை பூஜித்து ஆசி பெற்றிட்டால்… அகத்தீசனை வணங்கி பூஜிக்க பூஜிக்க சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கு படிநிலைகளை அடைவது அவசியம் என்பதும், இந்த நான்கு படிநிலைகளையும் அறம், பொருள், இன்பம், வீடுபேறு
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகனது ஆசியைப் பெற முருகனது திருவடிப் பற்றி பூஜித்தல் அவசியம் என்பதும், வெறும் பூஜையால் வரும் தவபலத்தால் மட்டும் ஞானத்துறையில் முன்னேற முடியாது என்பதும், முருகனை
Sri Bujanda Maharishi Hall, 113-Extension, Thuraiyur, Trichy (Dt), Tamilnadu, India – 621010.
Copyright © 2022 Sri Agathiar Sanmaarga Charitable Trust. All rights reserved.
Developed by Softcraft Systems And Solutions Pvt. Ltd.