Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4503

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்துஆசிபெற்றிட்டால்… கோடானு கோடி யுகங்கள் தவமாய் தவமிருந்து முற்றுப்பெற்ற முருகப்பெருமான் கருணையே வடிவானவர். எத்தகைய கொடும் பாவிகளையும் மன்னித்து அருள்செய்யும் தயவே வடிவான தனிப்பெரும் தெய்வம், ஆனால் இக்கலிகாலத்தினில் நடந்துள்ள கொடுமைகளை கண்டு

Read More »

குரு உபதேசம் 4502

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்து ஆசிபெற்றிட்டால்…. தர்மத்தின் தலைவன் முருகப்பெருமானை வணங்கி பூஜித்தால், பூஜிக்கின்ற மக்களுக்கு ஒரு போதும் துன்பம் வராது. தர்மம் செய்யும் தர்மவான்களுக்கு இடையூறு வருவது, பெறுவோரின் வினை மிகுதியைத்தான் குறிக்கிறது. கலியுக மாயையுள்

Read More »

குரு உபதேசம் 4501

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. தர்மம் செய்வோர் தன்னலமற்று தர்மங்கள் செய்தாலும் தர்மத்தின் வழியில் சென்றவர்க்கு வறுமை ஏற்படாது. அப்படி ஏற்படுமேயானால் அது தர்மம் செய்பவரின் குற்றமல்ல, தர்மம் செய்யும் யுகமான கலியுகத்தின் மக்களின்

Read More »

குரு உபதேசம் 4500

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. இவ்வுலகினில் கல்வி கற்றோர் ஏராளமாய் இருந்தபோதும் அவர்களது கல்வி வெறும் ஏட்டுக்கல்வியாகவே அதாவது வாழ்வியல் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட கல்வியாகவே உள்ளது. அது ஒருவகை திறமை. ஆயினும் அது நமக்கு

Read More »

குரு உபதேசம் 4499

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்து ஆசிபெற்றிட்டால்…. இல்லறம், துறவறம், ஞானம் என மனிதனின் அனைத்து வாழ்வியல் நெறிமுறைகளுக்கும் தலைவன் முருகனே என்பதை அறியலாம். முருகனது அருளினால்தான் இந்த மூன்றில் எந்த ஒரு நெறியை மேற்கொண்டாலும் பாதுகாப்பாய் செல்ல

Read More »