Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3447

முருகா என்றால், பசி, காமம், நரை, திரை, மூப்பு, பிணி ஆகிய அனைத்தையும் நீக்கி என்றும் இளமையான தேகத்தைப் பெற்று மரணமிலாப் பெருவாழ்வை பெறலாம்.

குரு உபதேசம் – 3446

முருகா என்றால், காமம் அற்று போகும், பொறாமை நம்மை விட்டு விலகும், கோபம் நீங்கிவிடும், பேராசை அறவே இருக்காது, பழிவாங்கும் உணர்ச்சி ஏற்படாமல் பகைவனுக்கும் அருள் செய்யும் மனப்பாங்கு வரும், லோபித்தனம் நீங்கி தயைசிந்தை உண்டாகும்.

குரு உபதேசம் – 3445

முருகா என்றால், பல பல ஜென்மங்களிலே செய்த பாவங்களையெல்லாம், அவரவர் செய்திட்ட பாவத்தின் பயனை ஒவ்வொன்றாக அனுபவிக்க செய்து, பாவவினை நீக்கி காத்து, இரட்சித்து, வீடுபேற்றினை அருள்வான் முருகன் என்பதை அறியலாம்.