குரு உபதேசம் 4501
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. தர்மம் செய்வோர் தன்னலமற்று தர்மங்கள் செய்தாலும் தர்மத்தின் வழியில் சென்றவர்க்கு வறுமை ஏற்படாது. அப்படி ஏற்படுமேயானால் அது தர்மம் செய்பவரின் குற்றமல்ல, தர்மம் செய்யும் யுகமான கலியுகத்தின் மக்களின் பாவச்சுமை மிகுந்துள்ளதினால் தர்மம் செய்வோர்க்கும், உலக மக்களின் பாவச்சுமைகள் பற்றுவதாலே அவர்களுக்கு தற்காலிகமாக வறுமை வருகிறது என்றும், தொடர்ந்து தளராது தர்மம் செய்ய செய்ய தர்மம் கலியுகப் பாவத்தை வென்று தலைதூக்கி வளமான வாழ்வைத் தரும் என்பதையும் தர்மத்திற்கு சோதனை வருவதும், … Read more


