குரு உபதேசம் 4523
முருகப்பெருமான் திருவடிகள் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானத்தலைவன் முருகனே என்பதை உணர்ந்து ஞானபண்டிதன் முருகனது திருவடிகளிலே உள்ளம், உடல், பொருள், ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்து தம்மை முருகனது திருவடிகளுக்கு கொத்தடிமையாக ஒப்புவித்து என்னைக் கொத்தடிமையாக ஏற்றுக் கொள் முருகா! முருகா! முருகா! என்றே தளராது இடைவிடாது மனம் உருகி உருகி பூஜை செய்ய செய்ய முருகனது கடைக்கண் பார்வைக்கு, அச்சாதகன் ஆளாகி, அச்சாதகனது பாவபுண்ணியச் சுமைகளை குறைத்திட அருள் செய்வான் முருகப்பெருமான். பாவசுமை குறைய … Read more


