குரு உபதேசம் 4508
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அகத்தீசனை வணங்கி பூஜிக்க பூஜிக்க ஞானத்தினை அடைதலின் படிகள், நான்கென்றும் அவை அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பதும், அதுவே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன என்றும் நற்பண்புகளை அறிவதும் ஞானிகள் துணையால் நற்பண்புகளை பெற்று நன்னடத்தை உடையோராய் வாழ்தல் சரியை என்பதும், கடவுள் உண்டென்று நம்புவதும் கடவுளை பூஜித்து கடவுளின் ஆசியை பெற்று கொள்வதும் கிரியை என்பதும், மூச்சுக்காற்றைப் பற்றி அறிதலும், அதை வயப்படுத்தும் வழிமுறைகளை அறிந்து … Read more


