Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4440

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. இதுவரை இவ்வுலகின் நிலவி வந்த சமய, சாதி, மத, ஆசாரங்களெல்லாம் வழக்கொழிந்துபோய் சமரச சுத்த சன்மார்க்க கொள்கையே நிலைப்படும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4439

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. இப்பிரபஞ்சத்தில் இன்று ஒருவன் ஒரு செயலை, அது நன்மையோ தீமையோ செய்வானாகில் அது மீண்டும் அவனுக்கே வந்து சேரும் என்பது மாற்ற முடியாத, மறுக்க முடியாத உண்மையாகும். அது சற்று முன்பின்னாகவோ அல்லது பல ஜென்மங்களிலோ அவனது ஆன்மாவைப் பற்றி கண்டிப்பாக தொடர்ந்து அதன் விளைவுகள் அவனை அடைந்தே தீரும் எனும் மாற்ற முடியாத மறுக்க முடியாத உண்மையை முருகனருளால் உணர்வார்கள். கடவுளின் பெயரால் ஆடு, கோழி போன்ற உயிர்களை பலியிட்டால் … Read more

குரு உபதேசம் 4438

முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. ஞானத்திற்கு தலைவன் முருகனே என்பதை உணரலாம். ஞானத்தலைவன் முருகப்பெருமான் தான் உண்மைக் கடவுள் என்பதை உணர்ந்து வழிபட்டு கடைத்தேறிட உண்மை ஆன்மீகவாதிகளால் நாட்டினில் முருகனை வணங்குகின்ற மக்கள் அதிகரிப்பதினாலே முருகனை ஏராளமானோர் வணங்க வணங்க முருகனருளை அந்நாடு முழுமையாக பெறும். முருகனருளை பெற பெற மக்களிடையே ஜீவதயவு பெருகும், ஜீவதயவு பெருக பெருக உயிர்க்கொலை தவிர்க்கப்பட்டு சுத்த சைவநெறி பரவும், சுத்த சைவ நெறி பரவபரவ உலக உயிர்களெல்லாம் மகிழ்வுறும்.உலக உயிர்கள்மகிழ்வுற … Read more

குரு உபதேசம் 4437

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. தானமும், தவமும், யோகமும், ஞானமும் என மனிதன் கடைத்தேறி மரணத்தை வெல்லுகின்ற மார்க்கத்தின் படிநிலைகளையும், மனிதனின் வாழ்வை நெறிப்படுத்தும் சமுதாய சீர்திருத்த வழிமுறைகளையும் ஆதிமூலமாய் விளங்கி மனிதவர்க்கத்தின் ஒப்பற்ற தனிப்பெரும் தலைவனாய் விளங்கி ஞானமே வடிவினனாய் நின்று அருட்பெருஞ்ஜோதி சுடராய் சதகோடி சூரியபிரகாசமுடைய பேராற்றல் ஞானஜோதியாய் விளங்கி நின்று எல்லா உயிர்களுக்கும் இரங்கி இதம் புரிந்து அருளிக் காக்கின்ற ஆதிஞானத்தலைவன் முருகப்பெருமான்தான் தானத்திற்கும், தவத்திற்கும், யோகத்திற்கும், ஞானத்திற்கும் தலைவன் என்பதை அறியாமலும், … Read more

குரு உபதேசம் 4436

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. கண்மூடி மௌனமாக அமர்ந்திருப்பது தியானம் அன்று. மனதினுள் முருகப்பெருமான் திருவடிகளை எண்ணி முருகனது திருநாமங்களை மந்திர ஜெபமாக சொல்லி வணங்குவதே தியானம் என்று பொருள்படும். அதுவே தவமும் ஆகும். அதுவே ஆசி பெறும் வழியும் என்பதை உணரலாம்.

குரு உபதேசம் 4435

முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. நவகோடி சித்தரிஷிகணங்களுக்கு தலைவனாய், முப்பத்து முக்கோடி தேவரிஷிகளுக்கும் தலைவனாய், நவகிரக நாயகர் தலைவனாய், மும்மூர்த்திகளுக்கும் மேலாய், சப்தரிஷிகளுக்கும் தலைவனாய், அஷ்டதிக்கு பாலகர்களுக்கும் தலைவனாய், நாற்பத்தி எட்டாயிரம் ரிஷிமார்களுக்கும், பதினான்கு லட்ச தேவர்களுக்கும் தலைவனாய் விளங்கி நின்று அருட்பேராற்றலாய் சதகோடி சூரியபிரகாசத்துடன் உலக உயிர்களிடத்தெல்லாம் நீக்கமற நிறைந்து நிற்கின்றவனும் மும்மூர்த்திகளுக்கும் எட்டாத முருகப்பெருமான் கலியுகத்தின் கொடுமைகளைக் கண்டு தானே நேரில் அவதாரமாக தோன்றி மனித ரூபத்திலே இவ்வுலகினில் வருகை தந்து உலகப்பெருமாற்றத்தை ஏற்படுத்தி … Read more

குரு உபதேசம் 4434

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி வணங்கி ஆசி பெற்றிட்டால்…. ஜீவதயவே வடிவானவனும், ஜீவதயவினை அளவிலாது பெருக்கி பெருக்கி செஞ்சுடர் ஜோதி வடிவினனாகி சதகோடி சூரிய பிரகாசமுள்ள அருட்பெருஞ்ஜோதி சுடராகி, என்றும் மரணமிலாத பெருவாழ்வையும் பிறப்பு இறப்பற்ற நிலையையும், ஆயிரங்கோடி மன்மதர்களை ஒத்த பேரழகுடையவனாய், மாறா இளமையுடையவனாய் ஆகி, ஞானத்திற்கே மூல சக்தியாய், ஞானபண்டிதனாக விளங்கி இயற்கை கடவுளோடு இயற்கை கடவுளாய் இரண்டற கலந்து எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றவனுமாகிய முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றாலன்றி … Read more

குரு உபதேசம் 4433

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மனிதன் கடவுள் தன்மையை அடைவதற்கான மார்க்கத்தை முதன் முதலில் கண்டுபிடித்தவன் முருகப்பெருமானே ஆவார் என்பதை அறிந்து தெளிந்து உணரலாம். உலக மக்கள் மாணவர்களாக இருந்தபோது பள்ளிகளில் தக்கமுறையில் பக்திநெறியையும், புண்ணியத்தின் அவசியத்தையும் போதிக்காத காரணத்தினாலே தான், மாணவர்களிடத்து பக்தி இல்லாமல் போய் பாவ புண்ணியங்களை அறியாது, தீய நெறியில் சென்றதாலே இவ்வுலகினில் புண்ணியம் குறைந்து இயற்கை சீற்றங்கள் உண்டாவதை அறியலாம். …………….. முப்பாலும் கடந்த முருகப்பிரான் திருவடியை தப்பாமல் … Read more

குரு உபதேசம் 4432

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. எந்த காமதேகம் நம்மை வஞ்சித்து தொடர் பிறவியை உண்டாக்குகிறதோ அந்த காமதேகத்தை சுத்தி செய்து சுத்தமாக்கி இனி பிறவா மார்க்கத்தையும் நமக்கு அருள்வான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.