குரு உபதேசம் 4369
முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பொது சொத்தை அபகரிக்காமல் தப்பிக்கலாம், பொதுசேவை மனப்பான்மையுடையவராய் ஆகலாம், தேச விரோதமான செயல்களை செய்யாமல் தப்பிக்கலாம், தமக்கு கொடுக்கப்பட்ட பதவி அதிகாரங்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு நன்மைகள் செய்யும் எண்ணம் வரும். அதன் மூலம் அவரவரும் தம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.