Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4339

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஞானவர்க்க தலைவன், ஞானபண்டிதன், முருகனை வணங்க வணங்க ஞானிகள் ஆட்சி உலகில் விரைந்து ஏற்படும் என்பதை அறியலாம். ஞானிகள் ஆட்சியில் அராஜகம் கட்டுப்படுத்தப்படும், விலைவாசிகள் குறையும், நேர்மையான ஆட்சி நடக்கும், லஞ்சம் ஒழியும், பருவமழை தவறாது பெய்து எங்கு பார்த்தாலும் செழிப்பாக இருக்கும், மக்கள் உண்மையுடன் இருப்பார்கள், எல்லா துறைகளும் சிறந்து விளங்கி எல்லா மக்களும், நிம்மதியாக அமைதியான ஆபத்தில்லாத வாழ்வை, அருளுடன் கூடிய வாழ்வை இனிமையாக சொர்க்கம் போல … Read more

குரு உபதேசம் 4338

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஞானிகள் ஆட்சியிலே பதவியில் அமர்வோர் ஜீவதயவுடையவராகவும், மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாகவும் இருப்பதோடு முருகனது அருளைப் பெற்றவர்கள்தான் பதவியில் அமர்வார்கள் என்பதையும் அறியலாம். நாட்டமாம் முருகனை நாளும் போற்றிட வாட்டமும் இல்லை மனமும் செம்மையே. செம்மையாம் முருகனின் திருவடியை போற்றிட இம்மைக்கும் மறுமைக்கும் இணையடி துணையே. துணையாம் இணையடி தோத்திரம் செய்திட வினையும் இல்லை விவேகம் உண்டாம். உண்டாம் நல்வினை ஓதி உணர்ந்திட கண்டவர் கண்ட கருத்து இதுவாகும். … Read more

குரு உபதேசம் 4337

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : கலப்படம் செய்வது பாவம் என்ற அறிவு வரும், லஞ்சம் வாங்குவது பாவம் என்றும் உணர்வான். பொதுசொத்தை அபகரிப்பதோ, சேதப்படுத்துவதோ குற்றம் செய்பவர் குலத்தையே நாசப்படுத்தும் என்பதையும் அறிந்து பாவியாகாமல் தன்னை காப்பாற்றிக் கொள்வான். தாய்க்கு அடுத்தப்படியாக மனித வர்க்கத்தை பாலூட்டி காப்பது பசுவாகும். தாய்க்கு நிகரான பசுவை துன்புறுத்துவதும், கொல்வதும் தாயைக் கொன்ற பாவத்தை நமக்கு சேர்த்துவிடும் என்றும் பசுவதை செய்யும் நாட்டில் மழை பெய்யாமல் நாடே … Read more

குரு உபதேசம் 4336

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : எல்லா ஞானிகளுக்கும் மூத்தோனும் ஞானவர்க்கத்தின் தலைவனுமாகிய முருகப்பெருமானது நாமங்களை மனம் உருகி “முருகா” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ பூஜித்திட்டால், பூசிப்பவர் பஞ்சமா பாவியாகினும் சரி, அவனது பாவங்கள் பொடியாகுவதோடு முருகன் நாமங்களை சொல்லிய அக்கணமே நவகோடி சித்தரிஷி கணங்களின் பார்வைக்கும் அவன் ஆளாகி ஜென்மத்தைக் கடைத்தேற்றும் மார்க்கமதிலே வந்துவிடுவான். முருகனது … Read more

குரு உபதேசம் 4335

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : எந்த வகையிலும் நாம் பாவியாகாதிருக்க தேவையான சூழ்நிலையையும், அறிவையும் தருவான் தாயினும் மிக்க தயவுடைய முருகப்பெருமான். ஜோதி வழிபாட்டின் ரகசியம் இவ்வுலகினில் எத்தனை எத்தனை வழிபாடுகள் இருந்தாலும் சரி, இதுவரை அவரவர் எந்தவிதமான வழிபாட்டு முறைகளை கடைப்பிடித்தாலும் சரி, ஆதி ஞானத்தலைவன், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன், தாயினும் மிக்க தயவுடைத் தனிப்பெருந்தலைவன், தயாநிதி, சதகோடி சூர்யபிரகாசமும் பொன்னிறமும், அந்திசெவ்வானம் போல் மிளிர்கின்றவனுமான சண்முக கடவுளாம் முருகப்பெருமான் ஞானமே வடிவானவன் அவனே முதல்வன். … Read more

குரு உபதேசம் 4334

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : உலக உயிர்களுக்கு அயராது பாடுபட பாடுபட, காலம் போதாமையை சமாளிக்க உணவைக்கூட துறந்தால்தான் முடியும் என்பதை உணர்வான். அறுசுவை உணவிற்கு ஆசைப்பட கூடாது, எளிமையான உணவை மேற்கொள்ள வேண்டும், உணவின் மீது நாட்டம் கொள்ளக் கூடாது, பசியை பொறுக்க வேண்டும், சுவைக்கு அடிமையாகக் கூடாது, கிடைப்பதை உண்ண வேண்டும். இந்த உணவைத்தான் உண்பேன் என உணவிற்காக காத்திருந்து தொண்டு செய்வதை தள்ளிப்போட்டால் முருகனது ஆசியைப் பெற அந்த உணவே … Read more

குரு உபதேசம் 4333

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : சாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடற்ற சமதர்ம சிந்தையும், ஜீவதயவும், தயைசிந்தை உடையோராயும் உள்ளவர்கள்தான் முருகப்பெருமானாரால் ஆட்சி பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்க படுவாரென்றும் அத்தகைய பண்புகளை பெற, முருகனது திருவடிகளைத் தொடர்ந்து மனம் உருகி பூஜித்தாலன்றி பெறுதலரிது என்பதையும், அறிந்து முருகனது அருளைப் பெற்றாலன்றி அணுவும் அசையாது என்பதையும் உணர்ந்து எண்ணம், சொல், சிந்தை, செயல் அனைத்தும் முருகப்பெருமான் சார்ந்து வழி நடத்தினாலன்றி சிறப்பான வகையில் செயல்படமுடியாது என்பதையும் … Read more