குரு உபதேசம் 4225
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : மரணமிலாப் பெருவாழ்வை கண்டுபிடித்து முதன்முதலில் மரணமிலாப் பெருவாழ்வை அடைந்தவன் முருகப்பெருமான் தான் என்றும், அவனது அளவிடற்கரிய கருணையால்தான் மரணமிலாப் பெருவாழ்வை ஒன்பது கோடி ஞானிகளும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொண்டு மரணமிலாப் பெருவாழ்வை அடைய முடிந்தது என்றும், முருகனது கருணையே மரணமிலாப் பெருவாழ்வை அடைவதற்கு காரணமாய் உள்ளதென்பதையும் முருகன் இல்லையேல் யோகமும் இல்லை, ஞானமும் இல்லை என்பதையும், முருகன் அருளை முழுமையாகப் பெற்றால் நாமும் மரணமிலாப் பெருவாழ்வை அடைதல் கூடும் … Read more