குரு உபதேசம் 4477
முருகப்பெருமான் திருவடிகளைப்பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. இவ்வுலகினில் முருகப்பெருமான் தலைமையிலே ஞானிகளின் அருட்பார்வையால் கலியுகம் முடிந்து ஞானயுகம் துவங்கி ஞானிகள் ஆட்சி ஏற்படுவது உறுதி என்பதையும் அது வெகுவிரைவில் இவ்வுலகினில் அமைக்கப்படும் என்பதையும் தெளிவாக உணரலாம். முருகப்பெருமான் தலைமையில் நடக்கவிருக்கும் ஆட்சியில் பணிபுரிய, பதவிவகிக்க, தொண்டு செய்ய, சேவையாற்ற, வழிநடத்த என பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் தேவைப்படுவார்கள் என்றபோதும் அத்தொண்டரெல்லாம் முருகப்பெருமான் வகுத்த அடிப்படை தகுதிகளை பெற்றால்தான் முருகனது ஆட்சியில் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதையும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். உயிர்க்கொலை தவிர்த்து, … Read more


