குரு உபதேசம் 4373
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூசித்து ஆசி பெற்றிட்டால்…. முருகனது தலைமையில் முருகனது தொண்டர்களால் இந்நாடு ஆட்சி செய்யப்பட்டால், நாடெங்கும் புண்ணியமும் அருள்பலமும் பெருகி எல்லோரிடத்தும் ஜீவதயவு உண்டாகி நாடெங்கும் பருவமழை தவறாது பெய்து எங்கு பார்த்தாலும் நல்ல விளைச்சலும், பசுமையும் மிகுந்து காணப்பட்டு அந்த நாட்டிலுள்ள மனிதர்கள் சொர்க்க வாழ்வை வாழ்வதோடு அந்நாட்டிலுள்ள அனைத்து உயிர்களாகிய எல்லா ஜீவராசிகளும் மகிழ்வுடன் வாழ்கின்ற ஒரு சொர்க்கமயமான வாழ்வை வாழ்கின்ற அமைப்பை பெறலாம் என்பதை அறிவார்கள். முருகப்பெருமானின் ஆசியை பெறபெற … Read more


