Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4336

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : எல்லா ஞானிகளுக்கும் மூத்தோனும் ஞானவர்க்கத்தின் தலைவனுமாகிய முருகப்பெருமானது நாமங்களை மனம் உருகி “முருகா” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ பூஜித்திட்டால், பூசிப்பவர் பஞ்சமா பாவியாகினும் சரி, அவனது பாவங்கள் பொடியாகுவதோடு முருகன் நாமங்களை சொல்லிய அக்கணமே நவகோடி சித்தரிஷி கணங்களின் பார்வைக்கும் அவன் ஆளாகி ஜென்மத்தைக் கடைத்தேற்றும் மார்க்கமதிலே வந்துவிடுவான். முருகனது … Read more

குரு உபதேசம் 4335

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : எந்த வகையிலும் நாம் பாவியாகாதிருக்க தேவையான சூழ்நிலையையும், அறிவையும் தருவான் தாயினும் மிக்க தயவுடைய முருகப்பெருமான். ஜோதி வழிபாட்டின் ரகசியம் இவ்வுலகினில் எத்தனை எத்தனை வழிபாடுகள் இருந்தாலும் சரி, இதுவரை அவரவர் எந்தவிதமான வழிபாட்டு முறைகளை கடைப்பிடித்தாலும் சரி, ஆதி ஞானத்தலைவன், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன், தாயினும் மிக்க தயவுடைத் தனிப்பெருந்தலைவன், தயாநிதி, சதகோடி சூர்யபிரகாசமும் பொன்னிறமும், அந்திசெவ்வானம் போல் மிளிர்கின்றவனுமான சண்முக கடவுளாம் முருகப்பெருமான் ஞானமே வடிவானவன் அவனே முதல்வன். … Read more

குரு உபதேசம் 4334

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : உலக உயிர்களுக்கு அயராது பாடுபட பாடுபட, காலம் போதாமையை சமாளிக்க உணவைக்கூட துறந்தால்தான் முடியும் என்பதை உணர்வான். அறுசுவை உணவிற்கு ஆசைப்பட கூடாது, எளிமையான உணவை மேற்கொள்ள வேண்டும், உணவின் மீது நாட்டம் கொள்ளக் கூடாது, பசியை பொறுக்க வேண்டும், சுவைக்கு அடிமையாகக் கூடாது, கிடைப்பதை உண்ண வேண்டும். இந்த உணவைத்தான் உண்பேன் என உணவிற்காக காத்திருந்து தொண்டு செய்வதை தள்ளிப்போட்டால் முருகனது ஆசியைப் பெற அந்த உணவே … Read more

குரு உபதேசம் 4333

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : சாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடற்ற சமதர்ம சிந்தையும், ஜீவதயவும், தயைசிந்தை உடையோராயும் உள்ளவர்கள்தான் முருகப்பெருமானாரால் ஆட்சி பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்க படுவாரென்றும் அத்தகைய பண்புகளை பெற, முருகனது திருவடிகளைத் தொடர்ந்து மனம் உருகி பூஜித்தாலன்றி பெறுதலரிது என்பதையும், அறிந்து முருகனது அருளைப் பெற்றாலன்றி அணுவும் அசையாது என்பதையும் உணர்ந்து எண்ணம், சொல், சிந்தை, செயல் அனைத்தும் முருகப்பெருமான் சார்ந்து வழி நடத்தினாலன்றி சிறப்பான வகையில் செயல்படமுடியாது என்பதையும் … Read more

குரு உபதேசம் 4281

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : இந்த தேகமே அசுத்தமான கலவையால் உண்டாகியிருப்பதினாலே இந்த அசுத்தமான தேகத்தில் உண்டாகும் சிந்தையும் மாசுபட்டிருப்பதை அறியலாம். இந்த அசுத்த கலவையின் மாசினால் எல்லாம் அறிந்தது போல் உணர்வும், உண்மைப் பொருளை அறியாமலேயே அறிந்தது போல ஒரு பலகீனமும் இருக்கும். யாரேனும் உண்மைப் பொருள் அறிந்த மெய்ஞ்ஞானிகள் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்கின்ற பக்குவம் இருக்காது. எனினும் இவ்வித பலகீனங்களிலிருந்து நீங்கி மெய்ஞ்ஞானிகள் கருத்தை ஏற்கின்ற பக்குவம் பெற விரும்புகின்றோர் மாசற்றவனும், ஆயிரம் … Read more

குரு உபதேசம் 4280

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : காமதேகத்தால் வருகின்ற கொடுமையை உணரச்செய்து காமதேகத்தை நீர்த்திட செய்து ஒளி உடம்பை பெறுவதோடு உயர்ந்த சிந்தனை, உயர்ந்த சொல், உயர்ந்த செயல் என்பவை உண்டாகும் என்பதை அறியலாம். மாதவ முருகனின் மலரடி போற்றிட ஆதவன் போலவே அறிவு மிளிருமே.