குரு உபதேசம் – 4168
முருகனை வணங்கிட : முருகப்பெருமானால் உருவாக்கப்பட்ட தமிழை கற்பதும், பரப்புவதும், தொண்டாக செய்கின்ற மக்களுக்கு ஞானவாழ்வு கைகூடும் என்பது உண்மையே என்பதை அறியலாம். நித்திய தமிழால் நின்னையே போற்றிட சக்தி எனக்கு தந்தருள் புரிவாய். வளமான தமிழால் வணங்கியே போற்றிட நிலையான வாழ்வும் நிம்மதியும் உண்டே.