குரு உபதேசம் 4230
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவனது குடும்பமே பெருமைக்குரிய குடும்பமாக மாறும். செந்திலம் பழனி குன்றம் திருத்தணி வடமலைவாழ் விந்தையாய் நடனம் செய்யும் வித்தகன் திருவடியை விரும்பியே போற்றுவோம்.


