குரு உபதேசம் 4599
அகத்தீசனை பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. முருகப்பெருமான்தான் யோகத்திற்கும் தவத்திற்கும், ஞானத்திற்கும் தலைவன் என்பதை அறியாமல் அவரவர் மனதில் தோன்றியபடியெல்லாம் கண்டவர் சொன்னதன் பெயரிலோ, கட்டணம் கட்டி கேட்டதன் பெயரிலோ அல்லது காசுக்காக கற்றுக் கொடுத்ததையோ நம்பி யோகப் பயிற்சிகளை செய்வாராகில் கட்டாயம் ஒரு காலபரியந்தத்தில் தலைவன் ஆசியில்லாமல் நோய்வாய்ப்பட்டு இறந்தே போவான் என்பதை அறியலாம்.


