admin
குரு உபதேசம் – 3809
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. கோடானு கோடி ஆற்றல் பெற்ற முருகப்பெருமான் அழைத்தால் அக்கணமே வந்து அருள் செய்வான் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3808
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞான ஆட்சியிலே சிவன் சொத்தாகிய மக்களின் வரிப்பணத்தை ஏமாற்றி கொள்ளையடித்த பொருளெல்லாம் ஞானிகள் ஆட்சியிலே கைப்பற்றப்பட்டு பொதுமக்களுக்கே செலவு செய்யப்படும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3788
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… மனிதர்கள் ஆட்சியிலே பதவிகளிலும், ஆட்சியிலும் உள்ளோரெல்லாம் மக்களை ஏமாற்றி அடித்த கொள்ளைகள் எல்லாம் முருகப்பெருமானது ஆசியால் மீண்டும் பொதுமக்களுக்கே வந்து சேரும் என்பதை அறியலாம்.


