குரு உபதேசம் 4509
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகனது ஆசியைப் பெற முருகனது திருவடிப் பற்றி பூஜித்தல் அவசியம் என்பதும், வெறும் பூஜையால் வரும் தவபலத்தால் மட்டும் ஞானத்துறையில் முன்னேற முடியாது என்பதும், முருகனை பூஜித்து ஆசி பெற்றதால் வந்த பூஜை பலத்தின் உதவியால் புண்ணியங்களை செய்ய முருகனது அருளைப் பெற வேண்டும். முருகனது அருளைப் பெற வேண்டுமாயின் அவன் ஜீவ தயவு உடையோராய் இருத்தல் அவசியம் ஆகிறது. ஜீவதயவை பெற வேண்டுமாயின் உயிர்க்கொலை தவிர்த்து புலால் … Read more


