தினம் ஒரு அகவல் 65
65. படியடி வான்முடி பற்றினுந் தோற்றா அடிமுடி யெனுமோ ரருட்பெருஞ் ஜோதி படி அடி வான் முடி பற்றினும் தோற்றா அடி முடி எனும் ஓர் அருட்பெருஞ்ஜோதி ! பூமி முழுவதையும் அடியாகவும்,
Call Us : +91 96882 78666
Email : trustkudil@gmail.com
Call Us : +91 96882 78666
Email : trustkudil@gmail.com
65. படியடி வான்முடி பற்றினுந் தோற்றா அடிமுடி யெனுமோ ரருட்பெருஞ் ஜோதி படி அடி வான் முடி பற்றினும் தோற்றா அடி முடி எனும் ஓர் அருட்பெருஞ்ஜோதி ! பூமி முழுவதையும் அடியாகவும்,
64. ஓதியோ தாம லுறவெனக் களித்த ஆதியீ றில்லா வருட்பெருஞ் ஜோதி ஓதி ஓதாமல் உறவு எனக்கு அளித்த ஆதி ஈறு இல்லா அருட்பெருஞ்ஜோதி ! ஆதி – தொடக்கம் ஈறு
63. என்னையும் பணிகொண் டிறவா வரமளித் தன்னையி லுவந்த வருட்பெருஞ் ஜோதி என்னையும் பணிகொண்டு இறவா வரம் அளித்து அன்னையின் உவந்த அருட்பெருஞ்ஜோதி ! என்னையும் தன் அடிமையாக ஏற்றுக்கொண்டு, எனக்கு மரணமே
62. உளவினி லறிந்தா லொழியமற் றளக்கின் அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி உளவினில் அறிந்தால் ஒழிய மற்று அளக்கின் அளவினில் அளவா அருட்பெருஞ்ஜோதி ! உளவு – சூட்சுமம் / இரகசியம்
61. பொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ் ஜோதி பொது உணர்வு உணரும் போது அல்லால் பிரித்தே அது எனின் தோன்றா அருட்பெருஞ்ஜோதி ! பொதுவான உணர்வான “எல்லா
Sri Bujanda Maharishi Hall, 113-Extension, Thuraiyur, Trichy (Dt), Tamilnadu, India – 621010.
Copyright © 2022 Sri Agathiar Sanmaarga Charitable Trust. All rights reserved.
Developed by Softcraft Systems And Solutions Pvt. Ltd.