தினம் ஒரு அகவல் 93
94. பொதுவது சிறப்பது புதியது பழயதென் றதுவது வாய்த்திக ழருட்பெருஞ் ஜோதி பொதுவது சிறப்பது புதியது பழயது என்று அது அதுவாய்த் திகழும் அருட்பெருஞ்ஜோதி ! எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாகவும், சிலருக்குச்
தினம் ஒரு அகவல் 92
92. துன்பறுத் தொருசிவ துரிய சுகந்தனை அன்பருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி துன்பு அறுத்து ஒரு சிவ துரிய சுகந்தனை அன்பருக்கே தரும் அருட்பெருஞ்ஜோதி ! துரிய சுகம் – நான்காம்
தினம் ஒரு அகவல் 91
செடியறுத் தேதிட தேகமும் போகமும் அடியருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி செடியறுத்தே திட தேகமும் போகமும் அடியருக்கே தரும் அருட்பெருஞ்ஜோதி ! செடியறுத்து – வல்வினைகளை போக்கி வல்வினைத் துன்பங்கள் அனைத்தையும்
தினம் ஒரு அகவல் 90
90. எம்புயக் கனியென வெண்ணுவா ரிதய வம்புயத் தமர்ந்த வருட்பெருஞ் ஜோதி எம் புயக் கனி என எண்ணுவார் இதய அம்புயத்து அமர்ந்த அருட்பெருஞ்ஜோதி ! அம்புயம் – தாமரை எம்புயம்
தினம் ஒரு அகவல் 89
89. மந்தண மிதுவென மறுவிலா மதியால் அந்தணர் வழுத்து மருட்பெருஞ் ஜோதி மந்தணம் இதுவென மறுவிலா மதியால் அந்தணர் வழுத்தும் அருட்பெருஞ்ஜோதி ! மந்தணம் – மறைபொருள் மறு – குற்றம்


