தினம் ஒரு அகவல் 81
81. எண்ணிய வெண்ணியாங் கியற்றுக வென்றெனை யண்ணியுள் ளோங்கு மருட்பெருஞ் ஜோதி எண்ணிய எண்ணியாங்கு இயற்றுக என்று எனை அண்ணி உள் ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி ! மனத்தில் நினைத்த எல்லாவற்றையும், நினைத்தபடியே
Call Us : +91 96882 78666
Email : trustkudil@gmail.com
Call Us : +91 96882 78666
Email : trustkudil@gmail.com
81. எண்ணிய வெண்ணியாங் கியற்றுக வென்றெனை யண்ணியுள் ளோங்கு மருட்பெருஞ் ஜோதி எண்ணிய எண்ணியாங்கு இயற்றுக என்று எனை அண்ணி உள் ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி ! மனத்தில் நினைத்த எல்லாவற்றையும், நினைத்தபடியே
80. நானந்த மில்லா நலம்பெற வெனக்கே ஆனந்த நல்கிய வருட்பெருஞ் ஜோதி நான் அந்தம் இல்லா நலம் பெற எனக்கே ஆனந்தம் நல்கிய அருட்பெருஞ்ஜோதி ! முடிவில்லாத நிலைத்த நற்பலன்களைப் பெறும்பொருட்டு,
79. இறவா வரமளித் தென்னைமே லேற்றிய அறவாழி யாந்தனி யருட்பெருஞ் ஜோதி இறவா வரம் அளித்து என்னை மேலேற்றிய அறவாழியாம் தனி அருட்பெருஞ்ஜோதி ! அறவாழி (அறம் + ஆழி) –
78. இன்புறு சித்திக ளெல்லாம் புரிகவென் றன்புட னெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி இன்புறு சித்திகள் எல்லாம் புரிக என்று அன்புடன் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி ! உண்மையான நிலைத்த இன்பத்தை அளிக்கக்கூடிய
77. காட்சியுங் காணாக் காட்சியு மதுதரும் ஆட்சியு மாகிய வருட்பெருஞ் ஜோதி காட்சியும் காணாக் காட்சியும் அது தரும் ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி ! இந்த உலகில் கண்களால் காணக்கூடிய பருப்பொருள்களின்
Sri Bujanda Maharishi Hall, 113-Extension, Thuraiyur, Trichy (Dt), Tamilnadu, India – 621010.
Copyright © 2022 Sri Agathiar Sanmaarga Charitable Trust. All rights reserved.
Developed by Softcraft Systems And Solutions Pvt. Ltd.