தினம் ஒரு அகவல் 228
சாருயிர்க் கெல்லாந் தாரக மாம்பரை யாருயிர்க் குயிரா மருட்பெருஞ் ஜோதி – 228 சார் உயிர்க்கெல்லாம் தாரகமாம் பரை ஆருயிர்க்கு உயிராம் அருட்பெருஞ்ஜோதி ! சார்ந்த உயிர்களையெல்லாம் தாங்கி (தாரகம்) ஆதாரமாக
Call Us : +91 96882 78666
Email : trustkudil@gmail.com
Call Us : +91 96882 78666
Email : trustkudil@gmail.com
சாருயிர்க் கெல்லாந் தாரக மாம்பரை யாருயிர்க் குயிரா மருட்பெருஞ் ஜோதி – 228 சார் உயிர்க்கெல்லாம் தாரகமாம் பரை ஆருயிர்க்கு உயிராம் அருட்பெருஞ்ஜோதி ! சார்ந்த உயிர்களையெல்லாம் தாங்கி (தாரகம்) ஆதாரமாக
எண்டர முடியா திலங்கிய பற்பல அண்டமு நிறைந்தொளி ரருட்பெருஞ் ஜோதி – 226 எண் தர முடியாது இலங்கிய பற்பல அண்டமும் நிறைந்துஒளிர் அருட்பெருஞ்ஜோதி ! பிரபஞ்சத்தில் உள்ள எண்ணிலடங்கா அண்டங்கள்
கூறிய கருநிலை குலவிய கீழ்மேல் ஆறிய லெனவுரை யருட்பெருஞ் ஜோதி – 224 கூறிய கருநிலை குலவிய கீழ்மேல் ஆறியல் என உரை அருட்பெருஞ்ஜோதி ! உயிர்களின் அறிவுக் கோட்பாட்டின்படி உள்ள
எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள் அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி – 222 எம்மதம் எம் இறை என்ப உயிர்த்திரள் அம்மதம் என்று அருள் அருட்பெருஞ்ஜோதி எந்த மதத்தைப் பின்பற்றுவது? எந்த
எங்குல மெம்மின மென்பதொண் ணூற்றா றங்குல மென்றரு ளருட்பெருஞ் ஜோதி – 220 என் குலம் எம் இனம் என்பது தொண்ணுற்றாறு அங்குலம் என்று அருள் அருட்பெருஞ்ஜோதி எம்முடைய குலம் என்பதையும்
Sri Bujanda Maharishi Hall, 113-Extension, Thuraiyur, Trichy (Dt), Tamilnadu, India – 621010.
Copyright © 2022 Sri Agathiar Sanmaarga Charitable Trust. All rights reserved.
Developed by Softcraft Systems And Solutions Pvt. Ltd.