தினம் ஒரு அகவல் 306
நாயினுங் கடையே னீயினு மிழிந்தேன் ஆயினு மருளிய வருட்பெருஞ் ஜோதி – 306 நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன் ஆயினும் அருளிய அருட்பெருஞ்ஜோதி ! நாயை விட, மலத்தில் இருக்கும் ஈயைவிட,
Call Us : +91 96882 78666
Email : trustkudil@gmail.com
Call Us : +91 96882 78666
Email : trustkudil@gmail.com
நாயினுங் கடையே னீயினு மிழிந்தேன் ஆயினு மருளிய வருட்பெருஞ் ஜோதி – 306 நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன் ஆயினும் அருளிய அருட்பெருஞ்ஜோதி ! நாயை விட, மலத்தில் இருக்கும் ஈயைவிட,
நன்றறி வறியா நாயினேன் றனையும் அன்றுவந் தாண்ட வருட்பெருஞ் ஜோதி – 304 நன்று அறிவு அறியா நாயினேன் என்றனையும் அன்று வந்து ஆண்ட அருட்பெருஞ்ஜோதி ! நன்மை எது என்று
கூற்றுதைத் தென்பாற் குற்றமுங் குணங்கொண் டாற்றன்மிக் களித்த வருட்பெருஞ் ஜோதி – 302 கூற்றுதைத்து என்பால் குற்றமும் குணங்கொண்டு ஆற்றல் மிக்க அளித்த அருட்பெருஞ்ஜோதி ! எமனை அழித்து (கூற்றுவனை உதைத்து),
நவையிலா வுளத்தி னாடிய நாடிய வவையெலா மளிக்கு மருட்பெருஞ் ஜோதி – 300 நவையிலா உளத்தில் நாடிய நாடிய அவையெலாம் அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி ! எதுவும் தேவையில்லை என்ற மனப்பக்குவம் அடைந்த
எல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை யல்லா திலையெனு மருட்பெருஞ் ஜோதி – 298 எல்லாம் வல்ல சித்து எனக்களித்து எனக்கு உனை அல்லாது இலை எனும் அருட்பெருஞ்ஜோதி ! எல்லாவிதமான வல்லமைகளையும்
Sri Bujanda Maharishi Hall, 113-Extension, Thuraiyur, Trichy (Dt), Tamilnadu, India – 621010.
Copyright © 2022 Sri Agathiar Sanmaarga Charitable Trust. All rights reserved.
Developed by Softcraft Systems And Solutions Pvt. Ltd.