குரு உபதேசம் 4508
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அகத்தீசனை வணங்கி பூஜிக்க பூஜிக்க ஞானத்தினை அடைதலின் படிகள், நான்கென்றும் அவை அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பதும், அதுவே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன
குரு உபதேசம் 4507
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. பாவவினைகளை போக்கி நம்மை கடைத்தேற்றும் தலைவனே முருகன் என்பதையும் முருகனது அருளாசியை பெற்றிட்டால் எல்லா தீயபழக்கங்களிலிருந்தும் விடுபடுவதோடு தொடர்ந்து பூஜைகள் செய்தும், புண்ணியச் செயல்களை செய்தும் வரவர,
குரு உபதேசம் 4506
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. இக்காலம் கலிகாலத்தின் உச்சமான காலமாகும். இக்கலிகாலத்தின் உச்சத்திலே பத்தினி பெண்களும், பக்தரும், பண்புடையோரும், தொழிலாளர்களும், விவசாயிகளும், பஞ்சபராரிகள் என உள்ள அனைவர்களிலும் ஒரு சில பகுதியினர் மட்டுமே கலியுகத்தின்
குரு உபதேசம் 4505
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இதுவரை இவ்வுலகினில் வழக்கமாய் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததும், முன்னோர்கள் செய்தது என மூடநம்பிக்கையாக பின்பற்றப்பட்டு வந்ததுமான, நடுக்கல் வணக்கம், சிறுதெய்வ வழிபாடு, உயிர்ப்பலி இடுதல், செத்துப்போன மனிதனை
குரு உபதேசம் 4504
அகத்தீசனை வணங்கிப்பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. வருகின்ற காலமெல்லாம் ஞானசித்தர் காலம் என்பதினாலே உயிர்ப்பலியிடும் கோவில்களுக்கு மக்கள் செல்வதும், சிறுதெய்வ வழிபாடுகளும், வழக்கொழிந்து போய்விடும் என்பதினாலே எல்லாவிதமான சிறுதெய்வங்களும் ஆறுமுகனாம் முருகப்பெருமானின் ஆணைக்கு கீழ் வருவதினாலே