News
JULY 2026
6 Post this monthதினம் ஒரு அகவல் 352
புனலுறு புனலாய்ப் புனனிலைப் புனலாய் அனையெனப் பெருகு மருட்பெருஞ் ஜோதி - 352 புனலினுள் ப...
தினம் ஒரு அகவல் 350
புனலினுட் புனலாய்ப் புனலிடைப் புனலாய் அனையென வயங்கு மருட்பெருஞ் ஜோதி - 350 புனலினுள் ப...
தினம் ஒரு அகவல் 348
அனலுறு மனலா யனனிலை யனலாய் அனலுற வயங்கு மருட்பெருஞ் ஜோதி - 348 அனல் உறும் அனலாய் அனல் ந...
தினம் ஒரு அகவல் 346
அனலினு ளனலா யனனடு வனலாய் அனலுற விளங்கு மருட்பெருஞ் ஜோதி - 346 அனலின் உள் அனலாய் அனல் ந...
தினம் ஒரு அகவல் 344
காற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய் ஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி - 344 காற்று உறு க...
தினம் ஒரு அகவல் 342
காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய் ஆற்றலி னோங்கு மருட்பெருஞ் ஜோதி - 342 காற்றின...
தினம் ஒரு அகவல் 340
விண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய் அண்ணி வயங்கு மருட்பெருஞ் ஜோதி - 340 விண்ணுறு விண்ண...
தினம் ஒரு அகவல் 338
விண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய் அண்ணி நிறைந்த வருட்பெருஞ் ஜோதி - 338 விண்ணினுள் வ...
தினம் ஒரு அகவல் 336
உலகெலாம் பரவவென் னுள்ளத் திருந்தே அலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி - 336 உலகெல்லாம் பர...
தினம் ஒரு அகவல் 334
அருட்பேர் தரித்துல கனைத்து மலர்ந்திட அருட்சீ ரளித்த வருட்பெருஞ் ஜோதி - 334 அருட்பேர் த...
தினம் ஒரு அகவல் 332
விருப்போ டிகலுறு வெறுப்புந் தவிர்த்தே அருட்பே றளித்த வருட்பெருஞ் ஜோதி - 332 விருப்போடு...
தினம் ஒரு அகவல் 330
சுருள்விரி வுடைமனச் சுழலெலா மறுத்தே அருளொளி நிரப்பிய வருட்பெருஞ் ஜோதி - 330 சுருள் விர...
தினம் ஒரு அகவல் 328
வெருள்மன மாயை வினையிரு ணீக்கியுள் அருள்விளக் கேற்றிய வருட்பெருஞ் ஜோதி - 328 வெருள் மனம...
தினம் ஒரு அகவல் 326
உருள்சக டாகிய வுளஞ்சலி யாவகை அருள்வழி நிறுத்திய வருட்பெருஞ் ஜோதி - 326 உருள் சகடாகிய உ...
தினம் ஒரு அகவல் 324
பொருட்பத மெல்லாம் புரிந்துமே லோங்கிய அருட்பத மளித்த வருட்பெருஞ் ஜோதி - 324 பொருட் பதமெ...
தினம் ஒரு அகவல் 322
தெருணிலை யிதுவெனத் தெருட்டியென் னுளத்திருந்து அருணிலை காட்டிய வருட்பெருஞ் ஜோதி - 322 த...
தினம் ஒரு அகவல் 320
இருளறுத் தென்னுளத் தெண்ணியாங் கருளி அருளமு தளித்த வருட்பெருஞ் ஜோதி - 320 இருள் அறுத்து...
தினம் ஒரு அகவல் 318
உருவமு மருவமு முபயமு மாகிய அருணிலை தெரித்த வருட்பெருஞ் ஜோதி - 318 உருவமும் அருவமும் உப...
தினம் ஒரு அகவல் 316
மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே யருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி - 316 மருட் பகை...
தினம் ஒரு அகவல் 314
தாபத் துயரந் தவிர்த்துல குறுமெலா ஆபத்தும் நீக்கிய வருட்பெருஞ் ஜோதி - 314 தாபத்துயரம் த...
தினம் ஒரு அகவல் 312
ஏறா நிலைநடு வேற்றியென் றனையீண் டாறாறு கடத்திய வருட்பெருஞ் ஜோதி - 312 ஏறா நிலை நடு ஏற்ற...
தினம் ஒரு அகவல் 310
எச்சோ தனைகளு மியற்றா தெனக்கே அச்சோ வென்றரு ளருட்பெருஞ் ஜோதி - 310 எச்சோதனைகளும் இயற்றா...
தினம் ஒரு அகவல் 308
தோத்திரம் புகலேன் பாத்திர மல்லேன் ஆத்திர மளித்த வருட்பெருஞ் ஜோதி - 308 தோத்திரம் புகலே...
தினம் ஒரு அகவல் 306
நாயினுங் கடையே னீயினு மிழிந்தேன் ஆயினு மருளிய வருட்பெருஞ் ஜோதி - 306 நாயினும் கடையேன் ...
தினம் ஒரு அகவல் 304
நன்றறி வறியா நாயினேன் றனையும் அன்றுவந் தாண்ட வருட்பெருஞ் ஜோதி - 304 நன்று அறிவு அறியா ...
தினம் ஒரு அகவல் 302
கூற்றுதைத் தென்பாற் குற்றமுங் குணங்கொண் டாற்றன்மிக் களித்த வருட்பெருஞ் ஜோதி - 302 கூற்...
தினம் ஒரு அகவல் 300
நவையிலா வுளத்தி னாடிய நாடிய வவையெலா மளிக்கு மருட்பெருஞ் ஜோதி - 300 நவையிலா உளத்தில் நா...
தினம் ஒரு அகவல் 298
எல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை யல்லா திலையெனு மருட்பெருஞ் ஜோதி - 298 எல்லாம் வல...
தினம் ஒரு அகவல் 296
வாய்தற் குரித்தெனு மறையா கமங்களால் ஆய்தற் கரிய வருட்பெருஞ் ஜோதி - 296 வாய்தற்கு உரித்த...
தினம் ஒரு அகவல் 294
சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த அமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி - 294 சமயம் குல முதல்...


